பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,544 கன அடியாக அதிகரித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை 9 ஆயிரத்து 678 மாணவர்களும், 11 ஆயிரத்து 667 மாணவிகளும் மொத்தம் 21,345 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
நடிப்பை தொழிலாக அல்ல, வாழ்க்கையாக அல்ல, உயிராகவே மதித்து, வாழ்ந்து மறைந்த கலைஞர்களை தமிழ் திரையுலகில் இருந்துள்ளார்கள்
திருச்சியில் சமூக போராளி டிராபிக் ராமசாமி நினைவு தினத்தையொட்டி மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
திருச்சியில் பிளஸ்- 2 தேர்வு நடந்து வரும் மையத்தில் கலெக்டர் சிவராசு ஆய்வு செய்தார்.
அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளில் இடியுடன் மழை பெய்ததால் புதுக்கோட்டை மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்
திருவொற்றியூரில் தற்பொழுது முதற்கட்டமாக 653 மீட்டர் துரத்திற்க்கு கடற்கரையை அழகுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
பீகாரில் அக்டோபர் 2 முதல் 3,000 கி. மீ பாத யாத்திரை நடத்துவதாக பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்துக்கு சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது.
கோவை மாவட்டத்தில் இன்று 12ம் வகுப்பு தேர்வு துவங்கி, நடைபெற்று வருகிறது .
தஞ்சை அரசர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 45 நிமிடங்கள் மின்சாரம் இல்லாதததால் மாணவர்கள் அவதியுற்றனர்
பத்தமடை அருகே சாலை விரிவாக்கப் பணியில் ஆட்டோ மீது மரம் விழுந்ததில் 2 பேர் பலி. 3 பேர் காயம்.
கிராம சபை கூட்டம் அரசு விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தினால் த. சோழன்குறிச்சி ஊராட்சி செயலர் ரவி தற்காலிக பணி நீக்கம்.
அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 தேர்வு எழுதும் மாணவர்கள் மாவட்ட கலெக்டர் பெ. ரமண சரஸ்வதி ஆய்வு செய்தார்.
நெல்லை மாநகர காவல் ஆயுதப்படையில் வருடாந்திர கூட்டு கவாத்து நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ்குமார் ஆய்வு செய்தார்.
load more