இன்று பொதுத்தேர்வு துவங்கியுள்ள நிலையில் ஜூலை மாத இறுதிக்குள் பொதுத்தேர்வு முடிவுகளை அறிவிக்க திட்டமிட்டுள்ளோம் என அமைச்சர் தகவல்.
தஞ்சையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கும் அரசர் மேல்நிலைப்பள்ளியில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
சேகர் ரெட்டிக்கு எதிரான அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் திடீரென தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இலங்கை மக்களுக்கு உதவி செய்ய ஒரு மாத ஊதியத்தை திமுக எம்பிக்கள் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில் விரைவில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு தொடங்க
இலங்கையில் மீண்டும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுக்கும் புதிய ஒப்பந்தத்தை தமிழக அரசு உடன் கூகுள் நிறுவனம் செய்துள்ளது
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழக அரசு உதவும் நிலையில், தமிழக அரசுக்கு நிவாரண நிதி அளிப்பதாக மதிமுக
ஜன் ஸ்வராஜ் என்ற பெயரில் இயக்கம் தொடங்குவதாக தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.
அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் கட்டாய மதமாற்றத்தை தடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் சமீப காலமாக அணு ஆயுத பயிற்சியிலும் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கை தமிழர்களுக்கு உதவுவதற்காக திமுக எம். பி-க்களின் ஒருமாத ஊதியம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என அறிவிப்பு.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
விவோ நிறுவனம் தனது T சீரிஸ் ஸ்மார்ட்போனில் விவோ T1 44W ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
அறந்தாங்கியில் கடை ஒன்றில் பிரியாணி வாங்கி சாப்பிட்டவர்கள் வாந்தி, மயக்கத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது அதிர்ச்சியை
load more