9வது நாடாளுமன்றத்தின் பொது நிறுவனங்கள் தொடர்பான இரண்டாவது குழுவின் அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அந்தக் குழுவின் தலைவர்
பிரதி சபாநாயகர் பதவிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் முன்மொழியப்பட்டுள்ள ரஞ்சித் சியம்பலாபிட்டியவுக்கு ஆதரவு வழங்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன
பயணிகளின் தேவைக்கு ஏற்ப நாளை தொடருந்துகள் இயக்கப்படும் என தொடருந்து சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில தொழிற்சங்கங்கள் நாளைய தினம்
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருகின்றது. இந்த நிலையில் இலங்கை மத்திய வங்கியின் உரிமம் பெற்ற தனியார்
இலங்கை மக்களுக்கு ம. தி. மு. க. சார்பில் ரூ 13.15 இலட்சம் நிதி வழங்கவுள்ளதாக மறுமலர்ச்சி தி. மு. க பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்
பிரதி சபாநாயகரை தெரிவி செய்வதற்கான வாக்கெடுப்புக்கள் தற்போது ஆரம்பமாகியுள்ளது. இதேவேளை இன்றையதினம் பாராளுமன்றில் பெரும்பாலான ஆசனங்கள்
இலங்கையின் நாடாளுமன்றத்திற்கு அருகில் கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியான முறையில் தமது மனித உரிமைகளைப் பயன்படுத்தியதற்காக மட்டுமே
டீசல் விநியோகத்தில் சற்று தாமதம் ஏற்படலாம் என வலுசக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று
எரிபொருள் விற்பனையின் மூலம் தொடர்ந்தும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நட்டமடைந்து வருவதாக நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்
பாராளுமன்ற அமர்வு இன்று காலை 10மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது. இந் நிலையில் சற்றுமுன் பிரதி
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவாவை கோட்டா கோ கம போராட்டக்கள குழுவொன்று சந்தித்துள்ளது. இந்த சந்திப்பில் நாட்டில்
பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் ஆரம்பமானது. இந்நிலையில் பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான
யாழ்ப்பாணம் – சட்டநாதர் வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். சட்டநாதர் வீதியிலுள்ள வீட்டின் முன்
பிரதி சபாநாயகர் தெரிவு அரசாங்கத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக கூறியவர்களின் நாடகத்தை அம்பலப்படுத்தியுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
பாராளுமன்ற அமர்வு இன்று காலை 10மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது. இந் நிலையில் சற்றுமுன் பிரதி
load more