தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் செங்கல்பட்டு தாலுகா காவல் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த தங்கமணி மரணம் தொடர்பாக பேசினார். அப்போது பேசிய முதலமைச்சர்
நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழுவின், 37-வது கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. அப்போது, தலைமை தாங்கி பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆங்கில மொழிக்கு
அதோடு அல்லாமல், இதற்கான பொதுக்காப்பீட்டுத் திட்ட மசோதாவை கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 2 அன்று நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியது ஒன்றிய பா.ஜ.க
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி நேபாள நாட்டில் உள்ள காத்மண்டுவிற்கு 5 நாள் சொந்த
வில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தபிறகு, பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் இந்துத்வா குண்டர்கள் பல்வேறு வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த
சென்னையில், வேக தடுப்பை கவனிக்காமல் அதி வேகத்தில் சென்றதால் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளம்பெண் பலி. இருவர் படுகாயம்.சென்னை
நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவினை மாண்புமிகு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கு ஏதுவாக, ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி
உலகம் முழுவதும் மூலப்பொருட்களின் தட்டுப்பாட்டால் முன்னணி நிறுவங்களின் வாகன உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக, மாருதி சுசுகி, ஹூண்டாய்
சென்னை ராயப்பேட்டையில் மெட்ராஸ் கேர் சென்டர் என்ற போதை மறுவாழ்வு மையம் உள்ளது. இங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜி என்பர் நேற்று சந்தேகமான முறையில்
திரைப்பட இசையமைப்பாளர்கள் மற்றும் பாடலாசிரியர்களுக்கு காப்புரிமையை பெற்றுத்தரும் IPRS எனும் (indian performing rights society) அமைப்பு. IPRS அமைப்பு தனியார் நிகழ்ச்சிகள்,
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி வினிதா. விஜயகுமார் ஓராண்டுக்கு முன்பு உயிரிழந்தை அடுத்து தனது 2 வயது பெண் குழந்தையுடன்
தொடர்ந்து, பேசிய அமைச்சர் கொரோனா காலத்திற்கு பிறகு அரசு பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதனால் அரசு பேருந்துகளில் செல்லும்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாரம் நடைபெற்று வருகிறது. இந்று இந்து சமய அறநிலையத்துறையின் மானியக்கோரிக்கை மீதான விவாதம்
load more