இலங்கையின் கையிருப்பில் 50 மில்லியனுக்கும் குறைவான அமெரிக்க டாலர்களே உள்ளதாக, அந்நாட்டு நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிக்கின்றார்.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் அதாவது எல்ஐசி யின் தொடக்கப்பங்கு வெளியீடு (ஐபிஓ), மே 4ஆம் தேதி வெளிவர உள்ளது. மே 9ஆம் தேதி வரை அதற்கு விண்ணப்பிக்கலாம்.
அதிகரித்து வரும் எரிபொருள் செலவுகளும் குறைந்த அளவு பொருளாதார வளர்ச்சியே இருக்கும் என்று கணிப்புகள் கூறுவதாலும், இந்த நிதி திரட்டும் நடவடிக்கை,
தமிழ்நாடு முழுவதும் அட்சய திரிதியை தினத்தில் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தங்க நகைகள் விற்பனையானது, விவாதப் பொருளாக மாறியுள்ளது. 'கடந்த 3
ஆளுநர் எந்த அடிப்படையில் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த வழக்கு தற்போது இறுதி கட்டத்தை
அ. தி. மு. க இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, 'பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சியில் மரியாதைக்கு குறைவாக எதையும்
''பல தலைமுறைகளாக 'ஹிப்போக்ரடிக்' உறுதிமொழியைத்தான் மருத்துவர்கள் எடுத்து வருகின்றனர். ஒரு சுற்றறிக்கையை வைத்து எதையும் மாற்ற முடியாது. மருத்துவக்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகனும், பிரதமர் அலுவலகத்தின் பிரதானியுமான யோஷித்த ராஜபக்ஷவினால் முறைகேடான விதத்தில் பல காணிகள் கொள்வனவு
2028இல் ஒலிம்பிக்கில் இணையும் புதிய விளையாட்டு - முதல்முறையாக ராமேஸ்வரத்தில் நடத்தப்படும் தேசிய விளையாட்டு போட்டிகள்
இனி அடுத்துள்ள 4 போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெற்று 14 புள்ளிகள் பெற்றாலும், பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதில் கடினமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த மனுஸ்மிருதியில் பெண்களைப் பற்றி இழிவாக கூறப்பட்டிருப்பதாகக் கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஓர் இணைய வழிக்
"பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை உறுதிப்படுத்தும் தரப்பினரிடம் அரசாங்கத்தை ஒப்படைக்க எவ்வித ஆட்சேபனையும் கிடையாது"
load more