பிரதி சபாநாயகர் பதவிக்கு இம்தியாஸ் பாக்கீர் மாக்காரின் பெயரை முன்மொழிவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகியுள்ளது. இதேவேளை இன்றைய அமர்வுகள் இதுவரை நேரலையில் ஒளிபரப்பப்படவில்லை என
உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளின் இலங்கை ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதியை அறிவித்துள்ளது. டொலரின் விற்பனை பெறுமதி இன்றைய தினத்தில் 370 ரூபாவாக
நாட்டு மக்களோ அல்லது தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களோ நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியின் அளவை
யாழ். பருத்துறை துன்னாலை – குடவத்தை பகுதியில் உள்ள கோவில் ஒன்றின் அருகில் வீதியில் விழுந்து கிடந்த 8 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்
நாட்டில் கடந்த சில மாதங்களாக மின்வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டு வரகின்றது. இதேவேளை மின்வெட்டு காரணமாக பல்வேறு துறைகளும் கடும் பாதிப்புக்களை
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரதானி யோஷித ராஜபக்ஷவுக்கு சொந்தமாக பல காணிகள் இருப்பதாக ஜே. வி. பி தலைவர் அநுரகுமார திசாநாயக்க நேற்று
யாழ். வலி தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பண்டத்தரிப்பு கிராம உப அலுவலக திறப்பு விழா இன்று காலை 9.30 மணி அளவில் நடைபெற்றது. தவிசாளர் ஜெபநேசன்
அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதேவேளை பாராளுமன்றில்
உக்ரைன் மீது தாக்குதலை நிறுத்தி படைகளைப் பின்வாங்குமாறு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை
பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக ரஞ்சித் சியாம்பலா பிட்டிய அனுப்பிய கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக
உக்ரைன் மீது ரஷ்ய படைகளின் போர் நடவடிக்கை இரண்டு மாதங்களை கடந்த நிலையில் தொடர்கிறது. இந்நிலையில் உக்ரைனுடனான போரை நிறுத்துமாறு பல்வேறு நாடுகளும்
பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாளை இடம்பெறும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடி
நாட்டில் 50 மில்லியன் டொலருக்கும் குறைவான அமெரிக்க டொலரே பயன்படுத்தக்கூடிய வகையில் கையிருப்பில் உள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் நிலவிவருகின்றது. இதேவேளை இந்தியாவின் மேற்கு மாகாணமான மகாராஷ்டிராவில் 25 பேர் அளவில் அதிக வெப்பம்
load more