அட்சய திருதியையொட்டி, தமிழ்நாடு முழுவதும் தங்க நகை வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஈகைத் திருநாளாம் ரமலான் பண்டிகையை இஸ்லாமியர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதையொட்டி, முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், ஆளுநர் ஆர். என். ரவி மற்றும் அரசியல் கட்சிதலைவர்கள் பலர் வாழ்த்து
உக்ரைனிலிருந்து 2 லட்சம் குழந்தைகள் உள்பட சுமார் 11 லட்சம் பேர் வலுக்கட்டாயமாக ரஷ்யாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல்
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில், நிலக்கரி கையிருப்பு குறைந்ததால், 4 அலகுகளில் மின்சாரம் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டில், மது குடிக்க பணம் தர மறுத்தவரை பீர் பாட்டிலால் குத்திய நபர் கைது செய்யப்பட்டார்.
ஆந்திராவில் தேர்வு எழுதி கொண்டிருந்த போது, மின்விசிறி கழன்று விழுந்ததில் மாணவி ஒருவர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை பிரபல தயாரிப்பாளர் போனிகபூர் சட்டப்பேரவை வளாகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
ராஜஸ்தானில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் மாங்காய் அறுவடையாகி வரும் நிலையில், வியாபாரிகள் அதிகளவில் வரத் தொடங்கி இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி
விசாரணைக் கைதிகளை இரவு நேரங்களில் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்க கூடாது என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில், தேதி முத்திரை திருடிய முன்னாள் உதவியாளர் கைது செய்யப்பட்டார்.
கும்பகோணம் அருகே பேருந்திலிருந்து தவறி விழுந்து மாணவர் உயிரிழந்த நிலையில், பேருந்தை கவனக்குறைவாக ஓட்டிய ஓட்டுநரை கைது செய்ய வலியுறுத்தி
load more