"13-வது சரத்தை அமல்படுத்த வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடு. 13-வது அரசியல் சாசனம் விரைவில் அமல்படுத்தப்பட வாய்ப்புகள் உள்ளன." என்று இலங்கையில்
ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கிறிஸ்தவ தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார் . காரில் தப்பிச் செல்ல முயன்ற அவரை
இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க இந்தியா மேலும் 1,530 கோடி ரூபாய் கடனுதவி வழங்கி உள்ளது.
'பேப்பர் வாங்க கூட காசு இல்லாமல் இருக்கிறோம் அதனால் உங்கள் குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் தர முடியாது என கூறி இரண்டு மாத கைக்குழந்தையை திருப்பி
மே 15 இல் கமல் நடிப்பில் வெளிவரவிருக்கும் விக்ரம் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடக்கவிருக்கிறது
ஹிந்தி சினிமாக்கள் மட்டுமே இந்திய சினிமா என்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றனர் என நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சிரஞ்சீவி பேசியுள்ளார்.
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவி ஒருவர் பத்து நாட்களுக்கான வருகைப்பதிவை ஒரே நேரத்தில் கையெழுத்திட்ட சம்பவம் குறித்த
தர்மபுரி மாவட்டம் இண்டூர் பேருந்து நிலையத்தில் அரசுப் பள்ளி மாணவி ஒருவர் மது போதையில் தள்ளாடியபடியே நடந்து வந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கி உள்ளது.
'ஐயா குவாட்டர் 200 ரூபாய்க்கு வைக்கிறாங்க அது என்னன்னு கேளுங்க' என அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்ட கிராம சபை கூட்டத்தில் மதுபிரியர் ஒருவர் கேள்வி
'கிராமப்புறங்களில் திருவிழாக்கள் நடக்கும் பொழுது அதனை அரசு கவனத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறப்பாக கையாள வேண்டும்' என தஞ்சை
அஜித்துக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பார் என்ற கேள்விக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் பதிலளித்துள்ளார்.
ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி 24.22 சதவீதம் அதிகரித்து 38.19 பில்லியன் டாலராக உள்ளது என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காட்பாதர் படத்தில் நடிகர் சிரஞ்சீவி மற்றும் சல்மான் கான் இணைந்து நடனமாடும் பாடலை பிரபுதேவா இயக்கி வருகிறார்.
இந்திய மிகவும் நல்ல மொழி என்பதால் அதனை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நடிகை சுஹாசினி கூறியுள்ளார். சென்னையில் ஒரு நகை கடை நிகழ்ச்சியில்
திராவிட கழகப் பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், இசைஞானி இளையராஜாவை தரக்குறைவாகவும் ஒருமையிலும்
load more