தமிழகம், பஞ்சாப், ஹரியானா மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களின் மின்துறை அதிகாரிகளுடன் மத்திய மின் சக்தி துறை அமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை நடத்த
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் வரும் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
3 நாள் அரசுமுறைப் பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ஜெர்மனி சென்றடைந்தார்.
உக்ரைனில் மார்ச் மாதம் பிறந்த தன் குழந்தையை ஒரு மாதத்திற்குப்பின் சந்தித்த ராணுவ வீரரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
காவல்கிணறு அருகே ஆம்னி பேருந்தும் காய்கறி ஏற்றி வந்த டெம்போ வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள யாரையும் கட்டாயப்படுத்த கூடாது என்று அனைத்து மாநிலங்களுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டியின் உதவியாளர் நாரயணசாமியிடம் இரண்டாவது முறையாக இன்று தனிப்படை
இரவில் ரெயிலுக்காக கணவன் மற்றும் 3 குழந்தைகளுடன் காத்திருந்த கர்ப்பிணியை கடத்தி சென்று 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம்
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 4 பிரிவுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால், 840 மெகாவாட் மின் உற்பத்தி
’இரவின் நிழல்’ படத்தின் சிங்கிள் டிராக்கை வெளியிடும் நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் கோபத்துடன் மைக்கை தூக்கி எறிந்தது பெரும் பரபரப்பை
தேனி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த மாற்று திறனாளி ஒப்பந்த பணியாளர் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம்
இளைஞர் ஒருவர் இரண்டு பெரிய பாம்புகளை தனது தோளில் சுமந்தபடி நடனம் ஆடும் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
73 ஆண்டு கால வரலாற்றை கொண்ட திமுக தமிழர்களுக்காக எப்போதும் குரல் கொடுக்கும் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
load more