newuthayan.com :
130 கிலோ கேரள கஞ்சா கிளிநொச்சியில் மீட்பு! 🕑 Mon, 02 May 2022
newuthayan.com

130 கிலோ கேரள கஞ்சா கிளிநொச்சியில் மீட்பு!

130 கிலோ கேரள கஞ்சா கிளிநொச்சியில் மீட்கப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலிற்கமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் யாழ்ப்பாணம் வருகை! 🕑 Mon, 02 May 2022
newuthayan.com

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் யாழ்ப்பாணம் வருகை!

இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் கு. அண்ணாமலை இன்று காலை 10 30

பத்து வயதுச் சிறுவன் துஸ்பிரயோகம் 32 வயது இளைஞன் கைது! 🕑 Mon, 02 May 2022
newuthayan.com

பத்து வயதுச் சிறுவன் துஸ்பிரயோகம் 32 வயது இளைஞன் கைது!

பத்து வயதுச் சிறுவன் துஸ்பிரயோகம் 32 வயது இளைஞன் கைது! யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் பத்து வயதுச் சிறுவன் ஒருவனை  துஸ்பிரயோகம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் தமிழகத்தில் தஞ்சம்! 🕑 Mon, 02 May 2022
newuthayan.com

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் தமிழகத்தில் தஞ்சம்!

இலங்கையில் இருந்து ஒரு குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் கடல் வழியாக தமிழகம் சென்று அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். வவுனியா சிதம்பர புரம் பகுதியை

தேசிய பூப்பந்தாட்ட தொடரில் 43 ஆண்டுகளின் பின் வடக்கிற்கு சம்பியன்! 🕑 Mon, 02 May 2022
newuthayan.com

தேசிய பூப்பந்தாட்ட தொடரில் 43 ஆண்டுகளின் பின் வடக்கிற்கு சம்பியன்!

தேசிய பூப்பந்தாட்ட தொடரில் கலக்கிய காண்டீபன்!! -43 ஆண்டுகளின் பின் வடக்கிற்கு சம்பியனை பெற்றுக் கொடுத்தார்- தேசிய ரீதியில் நடத்தப்பட்ட பூப்பந்தாட்ட

எல்லை மீறி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் தமிழகத்தில் கைது! 🕑 Mon, 02 May 2022
newuthayan.com

எல்லை மீறி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் தமிழகத்தில் கைது!

எல்லை மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் 6 பேர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். நாகை மாவட்டம் கோடியாக்கரை அருகே இந்திய கடல்

‘யாழில் துயரம்’தீ விபத்தில் சிக்கி மாணவி உயிரிழப்பு! 🕑 Mon, 02 May 2022
newuthayan.com

‘யாழில் துயரம்’தீ விபத்தில் சிக்கி மாணவி உயிரிழப்பு!

வீட்டு சுவாமி அறையில் விளக்கேற்றிய போது பெற்றோல் கலன் தீப்பற்றி விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவி ஒருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளார்.

‘யாழில் இளைஞன் குத்திக் கொலை’ நள்ளிரவில் பயங்கரம்! 🕑 Mon, 02 May 2022
newuthayan.com

‘யாழில் இளைஞன் குத்திக் கொலை’ நள்ளிரவில் பயங்கரம்!

யாழ்ப்பாணம் வடமராட்சியின் வல்லையில் உள்ள விருந்தினர் விடுதியின் மதுபானசாலையில் மது அருந்திய இரண்டு தரப்புக்கு இடையில் இடம்பெற்ற வன்முறையில்

load more

Districts Trending
திமுக   போர்   சட்டமன்றத் தேர்தல்   அதிமுக   பாஜக   தொழில்நுட்பம்   சமூகம்   பேச்சுவார்த்தை   தொகுதி பங்கீடு   கச்சா எண்ணெய்   ராணுவம்   வேட்பாளர்   சந்தை   பிராந்தியம்   எரிபொருள்   தட்டுப்பாடு   விஜய்   கருத்து விகடன்   திரைப்படம்   பொருளாதாரம்   சிகிச்சை   போராட்டம்   திருமணம்   தவெக   அரசியல் வட்டாரம்   போர்ச்சூழல்   நீதிமன்றம்   சினிமா   வரலாறு   தேர்வு   தேர்தல் ஆணையம்   விமர்சனம்   உலக நாடு   தொழுகை   பிரதமர் நரேந்திர மோடி   வாக்கு   திமுக கூட்டணி   வழக்குப்பதிவு   அரசியல் கட்சி   கிழக்கு நாடு   விளையாட்டு   வாக்காளர்   டிஜிட்டல்   வெளிநாடு   ஹார்முஸ் ஜலம்   எடப்பாடி பழனிச்சாமி   திரையரங்கு   பயணி   விசிக   தமிழக அரசியல்   விலை உயர்வு   ஐபிஎல்   கோயில்   விமானம்   மருத்துவமனை   ஈரானிய   தொண்டர்   காங்கிரஸ்   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   தேசிய ஜனநாயகக் கூட்டணி   தேர்தல் களம்   பலத்த   நகர்வு   சமூக ஊடகம்   அமெரிக்கா அதிபர்   அச்சுறுத்தல்   பிரச்சாரம்   நோன்பு பெருநாள்   எக்ஸ் தளம்   கொலை   முதலமைச்சர்   மழை   புகைப்படம்   வாட்ஸ் அப்   வணிகம்   மாணவர்   ஸ்டாலின்   எதிர்க்கட்சி   வெளியீடு   ரமலான் பண்டிகை   நகை   பெட்ரோல்   எட்டு   மருத்துவர்   விமான நிலையம்   கலைஞர்   வாடிக்கையாளர்   அரசியல் களம்   கேப்டன்   அமமுக பொதுச்செயலாளர்   வீச்சு   உள்துறை அமைச்சர்   அமித் ஷா   சேனல்   மொழி   தலைமுறை   இறக்குமதி   கடற்படை   டொனால்டு டிரம்ப்   தமிழர் கட்சி  
Terms & Conditions | Privacy Policy | About us