newuthayan.com :
130 கிலோ கேரள கஞ்சா கிளிநொச்சியில் மீட்பு! 🕑 Mon, 02 May 2022
newuthayan.com

130 கிலோ கேரள கஞ்சா கிளிநொச்சியில் மீட்பு!

130 கிலோ கேரள கஞ்சா கிளிநொச்சியில் மீட்கப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலிற்கமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் யாழ்ப்பாணம் வருகை! 🕑 Mon, 02 May 2022
newuthayan.com

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் யாழ்ப்பாணம் வருகை!

இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் கு. அண்ணாமலை இன்று காலை 10 30

பத்து வயதுச் சிறுவன் துஸ்பிரயோகம் 32 வயது இளைஞன் கைது! 🕑 Mon, 02 May 2022
newuthayan.com

பத்து வயதுச் சிறுவன் துஸ்பிரயோகம் 32 வயது இளைஞன் கைது!

பத்து வயதுச் சிறுவன் துஸ்பிரயோகம் 32 வயது இளைஞன் கைது! யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் பத்து வயதுச் சிறுவன் ஒருவனை  துஸ்பிரயோகம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் தமிழகத்தில் தஞ்சம்! 🕑 Mon, 02 May 2022
newuthayan.com

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் தமிழகத்தில் தஞ்சம்!

இலங்கையில் இருந்து ஒரு குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் கடல் வழியாக தமிழகம் சென்று அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். வவுனியா சிதம்பர புரம் பகுதியை

தேசிய பூப்பந்தாட்ட தொடரில் 43 ஆண்டுகளின் பின் வடக்கிற்கு சம்பியன்! 🕑 Mon, 02 May 2022
newuthayan.com

தேசிய பூப்பந்தாட்ட தொடரில் 43 ஆண்டுகளின் பின் வடக்கிற்கு சம்பியன்!

தேசிய பூப்பந்தாட்ட தொடரில் கலக்கிய காண்டீபன்!! -43 ஆண்டுகளின் பின் வடக்கிற்கு சம்பியனை பெற்றுக் கொடுத்தார்- தேசிய ரீதியில் நடத்தப்பட்ட பூப்பந்தாட்ட

எல்லை மீறி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் தமிழகத்தில் கைது! 🕑 Mon, 02 May 2022
newuthayan.com

எல்லை மீறி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் தமிழகத்தில் கைது!

எல்லை மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் 6 பேர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். நாகை மாவட்டம் கோடியாக்கரை அருகே இந்திய கடல்

‘யாழில் துயரம்’தீ விபத்தில் சிக்கி மாணவி உயிரிழப்பு! 🕑 Mon, 02 May 2022
newuthayan.com

‘யாழில் துயரம்’தீ விபத்தில் சிக்கி மாணவி உயிரிழப்பு!

வீட்டு சுவாமி அறையில் விளக்கேற்றிய போது பெற்றோல் கலன் தீப்பற்றி விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவி ஒருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளார்.

‘யாழில் இளைஞன் குத்திக் கொலை’ நள்ளிரவில் பயங்கரம்! 🕑 Mon, 02 May 2022
newuthayan.com

‘யாழில் இளைஞன் குத்திக் கொலை’ நள்ளிரவில் பயங்கரம்!

யாழ்ப்பாணம் வடமராட்சியின் வல்லையில் உள்ள விருந்தினர் விடுதியின் மதுபானசாலையில் மது அருந்திய இரண்டு தரப்புக்கு இடையில் இடம்பெற்ற வன்முறையில்

load more

Districts Trending
அதிமுக   மு.க. ஸ்டாலின்   மருத்துவமனை   கூட்ட நெரிசல்   பயணி   தவெக   தீபாவளி பண்டிகை   விஜய்   திமுக   சமூகம்   திரைப்படம்   இரங்கல்   சிகிச்சை   கரூர் கூட்ட நெரிசல்   பள்ளி   பாஜக   சுகாதாரம்   நடிகர்   உச்சநீதிமன்றம்   பிரதமர்   நீதிமன்றம்   பலத்த மழை   தேர்வு   வேலை வாய்ப்பு   தொழில்நுட்பம்   பொருளாதாரம்   கோயில்   நரேந்திர மோடி   வணிகம்   விமர்சனம்   முதலீடு   ஓட்டுநர்   சினிமா   காவல்துறை வழக்குப்பதிவு   சிறை   வெளிநாடு   வானிலை ஆய்வு மையம்   வடகிழக்கு பருவமழை   போராட்டம்   போர்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   மருத்துவர்   மாவட்ட ஆட்சியர்   வரலாறு   எடப்பாடி பழனிச்சாமி   சந்தை   தமிழகம் சட்டமன்றம்   தண்ணீர்   பரவல் மழை   தொகுதி   கரூர் துயரம்   கண்டம்   சொந்த ஊர்   தீர்ப்பு   எம்எல்ஏ   பாடல்   கட்டணம்   டிஜிட்டல்   எதிர்க்கட்சி   துப்பாக்கி   காரைக்கால்   இடி   காவலர்   பார்வையாளர்   பேச்சுவார்த்தை   சட்டமன்றத் தேர்தல்   சட்டவிரோதம்   வாட்ஸ் அப்   சட்டமன்ற உறுப்பினர்   சமூக ஊடகம்   மின்னல்   நிவாரணம்   புறநகர்   ராணுவம்   மொழி   ஆசிரியர்   சபாநாயகர் அப்பாவு   விடுமுறை   வரி   அரசியல் கட்சி   பேஸ்புக் டிவிட்டர்   தெலுங்கு   உதவித்தொகை   யாகம்   குற்றவாளி   கடன்   மருத்துவம்   உதயநிதி ஸ்டாலின்   காவல் நிலையம்   கேப்டன்   மாநாடு   பாமக   இஆப   கட்டுரை   தங்க விலை   பாலம்   ஆம்புலன்ஸ்   பி எஸ்   கீழடுக்கு சுழற்சி   நிபுணர்  
Terms & Conditions | Privacy Policy | About us