உலகிலேயே மிகப் பெரிய அடைக்கல அன்னை சிலை உருவம் தற்பொழுது அரியலூர் மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே மனநிலை பாதித்த குழந்தைகள் பாதுகாப்பு இல்லம் உள்ளது. கிறிஸ்தவ அமைப்பினரால் நடத்தப்படுகிறது. அங்கு
மாநிலத்தில் உள்கட்டமைப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் பிற காரணிகளில் பெரிய அளவிலான வளர்ச்சிக்காக குஜராத் அரசு பாராட்டப்பட வேண்டியதாகும்.
தமிழக மருத்துவமனைகளில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில், மாநிலம் முழுக்க 99 சதவிகித மருத்துவமனைகளில் தீயணைப்பு பாதுகாப்பு
இலங்கைக்கு வழங்கும் உதவிகள் குறித்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு, தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை கடிதம் எழுதி உள்ளார். இது குறித்து அவர்
இலங்கையில் நிலவும் பொருளாதார சூழ்நிலை காரணமாக அங்கிருந்து தமிழகத்திற்கு வரும் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்திற்கு அகதிகளாக
மகாராஷ்டிராவில் உள்ள மசூதிகளில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளை வரும் மே 3ம் தேதிக்குள் அகற்ற வேண்டுமென ராஜ் தாக்கரே கெடு விதித்துள்ளார்.
'இந்தியாவில் கிறிஸ்தவம் இந்துத்துவத்தை ஆதரிக்கிறது' என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
கேரளாவில் தனியார் பேக்கரி ஒன்றில் ஷவர்மா சாப்பிட்ட 17 வயது இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு வெளியான சிரஞ்சீவி, ராம்சரண் நடித்த 'ஆச்சாரியா' திரைப்படம் மக்கள் மத்தியில் சரியாக எடுபடவில்லை என்று தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்தியா முழுவதிலும் கடந்த சில நாட்களாக மிக கடுமையான வெப்பம் வாட்டி வ¬த்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
'திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அன்றைக்கு ஒரு ஆற்காடு வீராசாமி இன்றைக்கு ஒரு செந்தில் பாலாஜி' என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
'ஒரு காரியம் நடக்க வேண்டுமென்றால் ஸ்டாலினின் மருமகன் சபரீசனிடம் தான் போய் பேச வேண்டும் என்ற நிலை உள்ளது' என முன்னாள் அமைச்சர் சிவபதி கூறியுள்ளார்.
'முள்ளிவாய்க்காலில் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் இறந்ததற்கு நீங்கள் சொல்லுகின்ற மாடலுக்கும் பங்கு உண்டு' என ஆளும் தி. மு. க அரசை வானதி சீனிவாசன்
தி. மு. க. பெண் கவுன்சிலர் ஒருவர் நைட்டியுடன் கோயிலில் நுழைந்ததை தடுக்க முயன்ற அர்ச்சகர் ஒருபர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ள சம்பவம்
load more