மதுரை மருத்துவக் கல்லூரிகளில் சமஸ்கிரத மொழியில் உறுதிமொழி ஏற்றதை அடுத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகள் வெகுவாக குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
கடந்த சில நாட்களாக உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் உக்ரைன் நாட்டில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது என்பது ஏராளமானோர்
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் ரெனால்ட் நிஸான் கார் ஆலை மூடப்பட உள்ளதாக ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கை குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்
புதுச்சேரியில் வீட்டை வாடகைக்கு எடுத்து கஞ்சா விற்பனை செய்து வந்த மாணவர்கள் உட்பட பலரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மே தினத்தை முன்னிட்டு இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
இந்தியா முழுவதும் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நெல்லையில் மாணவர்கள் மத்தியில் கையில் கயிறு கட்டும் விவகாரத்தில் சண்டை மூண்டது என்பதும் இந்த மோதலில் ஒரு மாணவர் படுகாயமடைந்து மருத்துவமனையில்
சமீபத்தில் இலங்கை சென்று உள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அங்கு உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது .
மதுரை மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்ற விவகாரத்தில் டீன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று மே தினத்தில் சென்னையில் உள்ள மே தின பூங்காவில் முதல்வர் மலரஞ்சலி செலுத்தினார்.
மதுரை மருத்துவக் கல்லூரியில் சரகரின் சமஸ்கிருந்த உறுதி மொழி ஏற்கப்பட்ட நிலையில் அதுகுறித்து பாமக எம். பி மருத்துவர் அன்புமணி ராமதாஸ் விளக்கள்
இலங்கைச் சாலைகளில் புதிய கார்களைக் காண்பது அரிது. பளபளப்பாகத் தெரியும் சில கார்களும் சில ஆண்டுகளுக்கு முன்பே வாங்கப்பட்டவையாகவே இருக்கும்.
உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் நெட் தேர்வை எழுத மே 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என யுசிஜி அறிவித்துள்ளது
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு பயங்கரமான வெயில் இருக்கும் என வானிலை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் சென்னை மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
load more