சென்னை: நிசான் தொழிற்சாலை மூடப்படும் சூழல் உருவாகிடக் கூடும் என்ற கூற்று முற்றிலும் கற்பனையானது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சென்னை: மீன்பிடி தடை காலத்தால், சென்னை காசிமேடு சந்தையில் மீன் விலை இரு மடங்கு அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வின் படி, 500 ரூபாய்க்கு விற்பனை
சென்னை: தமிழக பாஜகவில் 25 மாவட்டத் தலைவர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை பொறுப்பிலிருந்து புதியதாக கட்சி
திருவனந்தபுரம்: முஸ்லிம்கள் நடத்தும் ஓட்டல்களில் பரிமாறப்படும் குளிர்பானங்களில் கருத்தடை மாத்திரை கலக்கப்படுகிறது என்றும், இதனால் ஆண்கள்,
சென்னை: அனைத்து உழைப்பாளர்களுக்கும் மே நாள் வாழ்த்துகள் என்று கனிமொழி எம். பி. தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,
15 வயது சிறுவனுக்கு 17 வயசு சிறுமியுடன் நெருக்கமான நட்பு இருந்திருக்கிறது. அது மேலும் வலுத்து ஒரு நாள் பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து பையன் பாலியல்
பெங்களூரைச் சேர்ந்த ட்ரோன் சேவை நிறுவனமான கருடா ஏரோஸ்பேஸ் எனும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் ட்ரோன்கள் மூலம் பெங்களூரில் ஸ்விக்கி நிறுவனத்திற்கான
தமிழ் நாட்டில் 3 ம் தேதி ரம்ஜான் கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் :
அருள்மிகு ஒப்பிலியப்பன் (வேங்கடாசலபதி சுவாமி) திருக்கோவில், 108 திவ்யதேசத்தில் 16-வது திவ்யதேசமாகும். இந்த கோவில், தஞ்சாவூர் மாவட்டம், திருநாகேஸ்வரம்
சென்னை: சென்னையில் உள்ள பத்மாவதி நகர் பிரதான சாலைக்கு, மறைந்த நடிகர் விவேக்கின் பெயரை தமிழக அரசு சூட்டி அரசாணை வெளியிட்டுள்ளது. விவேக் இல்லம்
சென்னை: மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயம் வேலூரிலிருந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு 94 நிமிடங்களில் கொண்டுவரப்பட்டு பொருத்தப்பட்ட சம்பவம்
சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலை இனி ‘முத்தமிழறிஞர் கலைஞர் சாலை’ என்று அழைக்கப்படும் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை
மும்பை: ஐபிஎல் தொடரில் சென்னை – ஹைதராபாத் அணிகள் இடையே நடந்த போட்டியில் சென்னை அணி 13ரன்கள் வித்தியாசத்திலும், லக்னோ – டெல்லி அணிகள் இடையே நடந்த
சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் 26வது நாளாக இன்றும் மாற்றமில்லை. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான
ராமநாதபுரம்: இலங்கை, வவுனியா பகுதியிலிருந்து இரண்டு மாத கைக்குழந்தையுடன் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அகதிகளாக தமிழகம் வந்தடைந்துள்ளனர்.
load more