எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனித் தீர்மானம் கொண்டு வந்த நிலையில் உரிய விசாரணை நடத்தப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு
முறைகேடுகள் நடைபெற்ற ஆதிதிராவிடர் விடுதிகள் குறித்து பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது-கலெக்டர் முருகேஷ்
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்போம் என்று வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இயக்குனர் பா. ரஞ்சித் ஹிந்தியை ஒருபோதும் தேசிய மொழியாக நாம் ஏற்க போவதில்லை!
சட்டப்பேரவையில் நேற்று மருத்துவத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் 136 அறிக்கையை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டார்
அன்புள்ள தங்கமே, என் வாழ்க்கையில் வலிமையின் தூணாக இருப்பதற்கு நன்றி என்று, நடிகை நயன்தாரா குறித்து விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சியுடன்
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதுக்கோட்டையில் மருத்துவர் வீட்டில் கொள்ளையடித்த 3 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.
அம்பாசமுத்திரம் அருகே அரசு பள்ளியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், படுகாயமடைந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கீழ்பென்னாத்தூர் அருகே ராஜந்தாங்கல் கிராமத்தில் நேரடி கொள்முதல் நிலையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் போராட்டம்.
சிறுமலை அடிவாரம் செமினிபட்டி அருள்மிகு ஸ்ரீ ஜடாமுனீஸ்வரர் கோவில் மண்டல பூஜை விழா நடைபெற்றது.
தூசி அருகே ஆட்டோ கவிழ்ந்து 12 பெண்கள் படுகாயமடைந்தனர்.
நெல்லையில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.
ஆதமங்கலம் புதூரில் சுகாதார திருவிழா மற்றும் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
ஆரணி அருகே, போலீசாரை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் செய்ய முயன்றனர்.
load more