'தற்போதைய நிலையில், திராவிடர்களாக ஒன்றுபட்டு நிற்பது மிக முக்கியம் என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.மதுரை: வானம் என்ற அமைப்பின் மூலமாக
கோடை விடுமுறையில் கோர்ட்டில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் அங்கி அணிய தேவையில்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது.மதுரை: உயர்நீதிமன்ற
தமிழ்நாடு வனப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ள அன்னிய மரங்களை அகற்ற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிதியை பயன்படுத்த வேண்டுமென மத்திய மாநில
கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்றைய(ஏப். 30) விலை நிலவரம் குறித்து காண்போம்.சென்னை: கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்றைய(ஏப். 30) விலை நிலவரம் காய்கறி
தங்கம் விலை சற்று உயர்ந்து சவரனுக்கு ரூ.39,224-க்கு விற்பனையாகிறது.Gold Rate சென்னை: கடந்த சில நாள்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தில் காணப்படுகிறது. அதன்படி
ஆன்லைன் கந்து வட்டிக் கும்பலிடம் இருந்து தப்பிக்க தன்னிடம் கடன் வாங்கிய நடிகரின் மனைவி, பணத்தை திருப்பி கேட்டதால் தன் மீது பொய் புகார் கொடுத்ததாக
இன்ஸ்டாகிராம் பழக்கத்தில் ஏற்பட்ட நட்பை கைவிடாத மனைவி மற்றும் இன்ஸ்டாகிராமில் தொடர்பில் இருந்தவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய கணவரை
கடந்த மூன்று மாதங்களில் போதைப் பொருள் விற்பனை செய்த 67 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.சென்னை: தாம்பரம்
18 வயது திருநங்கைகளுக்கும் உதவி தொகை வழங்க அரசு பரிசீலனை செய்து வருவதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன்
மூன்றாம் தலைமுறை முடிசூட்டு விழா காணப்போகிறதாம்பா கேள்விப்பட்டீர்களா ? ஆமா, ஆமா, நானும் கேள்விப்பட்டேன் மலைக்கோட்டை மாநகரில் உடன்பிறப்புக்கள்
சென்னை ஐஐடியில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 196 ஆக அதிகரித்துள்ளது.சென்னை:
ஒடிசா மாநிலம் புல்பானி தொகுதி எம்.எல்.ஏ தனது 70 வது வயதில் 10 ஆம் வகுப்பு தேர்வை எழுதியுள்ளார்.ஒடிசா: புல்பானி தொகுதி எம்.எல்.ஏ அங்கதா கன்ஹர் 1978 இல் பள்ளி
தேனி மாவட்டத்தில் ரூ.114.21 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 40 திட்டப் பணிகளைத் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.74.21 கோடி மதிப்பீட்டிலான 102 திட்டப்
தேரோட்டம் நடைபெறும 15 நாட்களுக்கு முன்னதாகவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்தை அணுகி உரிய முன்னேற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும் என நெல்லை மண்டல
load more