இளம் வயதில் துடிப்பும், ஆர்வமும், திறமையும் இருப்பதால் இளமையிலேயே நிறைய சாதிக்க வேண்டும் என்று பெரியவர்கள் அறிவுறுத்துவார்கள். அதனை தனது
தண்டை, சலங்கை, கொலுசு போன்றவை கால்களின் கணுக்கால் பகுதியில் அணியப்படும் அணிகலன்கள் ஆகும். இவை அளவிலும் பயன்பாட்டிலும் சற்று மாறுபடும். தண்டை
தற்போதைய காலத்தில் தனிப்பட்ட வகையில் மட்டுமின்றி, நாம் குடியிருக்கும் வீட்டுக்கும் முழுமையான பாதுகாப்பு முறைகளை மேற்கொள்வது அவசியமானதாகும்.
தமிழ் மொழிக்கு சேவை செய்வதை தனது லட்சியமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறார், திருநெல்வேலியைச் சேர்ந்த 12 வயது சிறுமி சூடாமணி. கதை, கவிதை எழுதுதல்,
அழகிய நிறத்தாலும், மென்மையான வாசத்தாலும் மயக்கும் ரோஜா மலர், ஆயுர்வேதம் மற்றும் சில மருத்துவ முறைகளில் மருந்தாகவும் பயன்படுகிறது. ரோஜாவில்
அதிகப்படியான வெயில், மாசு போன்றவற்றால் சருமம் கருத்து பொலிவு இழந்து போகும். இந்தக் கருமையை, சில பொருட்களைக்கொண்டு நீக்கும் பராமரிப்பு முறையே
“சமூகத்தின் முதலாவது அங்கம் குடும்பம்தான். திருநங்கைகளை ஏற்றுக்கொள்ள அவர்களது குடும்பத்தினரே மறுக்கிறார்கள். ஒரு குடும்பம் ஆணையும், பெண்ணையும்,
புதிதாக துளிர்த்த, பசுமையான செடியைப் பார்க்கும்போது நமக்குள் நேர்மறையான உணர்வு எழும். தற்போதைய ‘மினிமலிசம்’ வாழ்வில், கிடைக்கும் சிறு இடத்திலும்
இலங்கையில் பிறந்து, லண்டனில் குடியேறியவர் ராகினி ராஜகோபால். இந்தியாவின் பாரம்பரியக் கலையான பரதத்தின் மீது இருந்த ஆர்வத்தால், முறையாகப் பயின்று
“திறமையையும், நேரத்தையும் சரியாகப் பயன்படுத்தினால் நமக்கான அடையாளத்தை உருவாக்கலாம் என்பதை அனுபவத்தின் மூலம் கற்றுக் கொண்டேன். வீட்டில்
“சவால்களை எளிதாக எடுத்துக்கொண்டு சமாளிக்கும் மன வலிமை எனக்கு வந்திருக்கிறது. அதன் துணையோடு எனது இலக்குகளை எட்டுவேன்” என்று தன்னம்பிக்கையோடு
‘பொஹேமியன் பேஷன்’ என்பது இயற்கை இழைகளால் ஆன துணிகள் மற்றும், பழங்கால முறையிலான பாணியைக் கொண்டது. இவ்வகை ஆடைகளுக்கு அணியும் நகைகள், கைப்பைகள்,
சமூக வலைத்தளங்களில் பதிவிடும் தனிப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை கொண்டு, பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரிக்கின்றன. இணையத்தில்,
1.எனது 5½ வயது ஆண் குழந்தையின் சேட்டை அதிகமாக இருக்கிறது. வீட்டிற்கு வரும் உறவினர்களை தொந்தரவு செய்கிறான். உறவினர் வீடுகளுக்கு அழைத்துச் செல்லவும்
ஆஸ்துமா, வயது வரம்பின்றி அனைவருக்கும் ஏற்படும் வாழ்வியல் நோய் வகையைச் சார்ந்தது. இந்நோயை முற்றிலுமாக குணப்படுத்த முடியாது. வருமுன் காப்பது
load more