நுவரெலியா பிரதேசத்தில் கடந்த 28 ஆம் திகதி பிற்பகல் ஆலங்கட்டி மழை பெய்ததாக நுவரெலியா மக்கள் தெரிவித்தனர். சுமார் 6 வருடங்களின் பின்னர் கடந்த 28 ஆம்
பிலியந்தலை – போகுந்தர பிரதேசத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள டயர் விற்பனை நிலையமொன்றிலேயே இவ்வாறு தீ விபத்து
கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகில் ஏற்படுத்தப்பட்டுள்ள மைனா கோ கம என்ற இடத்தில் இன்று அதிகாலை
நாடாளாவிய ரீதியில் எரிபொருள் விநியோக போக்குவரத்து நடவடிக்கையிலிருந்து இன்று நள்ளிரவு முதல் விலகவுள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி
எதிர்காலத்தில் நாட்டில் ஏற்படக்கூடிய உணவு நெருக்கடியை வெற்றிகரமாக எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் ஜானக
நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான யோசனை அடுத்தவாரம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
அரசாங்கத்தினை பதவி விலகக் கோரி காலி முகத்திடலில் இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட அமைதிப் போராட்டம் இன்று 22ஆவது நாளாக தொடர்கிறது. கடந்த ஏப்ரல்
விசா அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த நபரொருவர் ஹட்டன் பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற
தமிழ்நாடு இலங்கைக்கு வழங்குவதற்கு முன்வந்துள்ள உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கு, இந்தியாவின் மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று நுவரெலியா
அனைத்து குடிமக்களின் முன்னேற்றத்திற்காகவும் இரவு பகல் பாராது பாடுபடும் அன்பான உழைக்கும் மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்
வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றை மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ரோஹன திசாநாயக்க வழங்கியுள்ளார்.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவி செய்ய முன்வந்த தமிழக முதல்வருக்கு இலங்கை மக்கள் சார்பாக நன்றியை
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து
அரசாங்கம் இடைக்கால நிதி ஒதுக்கீட்டு கணக்கீட்டை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது. கடந்த வியாழக்கிழமை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். மருத்துவ பீடத்தைச் சேர்ந்த
load more