ரூபாய் 100 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருட்களை டெல்லியில் தேசிய போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.டெல்லி ஜாமியா நகரில்
ஹரியானாவில் உள்ள எரிவாயு தொழிற்சாலையிலிருந்து அமோனியா வாயு கசிந்ததால் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.ஹரியானா
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பட்டதாரி அப்ரண்டிஸ் பொறியாளர் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு
1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டாயம் ஆண்டு இறுதித்தேர்வு நடைபெறும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில்
தமிழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான பணியாளர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு மூலம் தேர்வு
தமிழகத்தின் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 272 ரூபாய் உயர்ந்துள்ளது.தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான
சென்னையில் ஆன்லைன் மூலம் கஞ்சா டோர் டெலிவரி செய்யும் கும்பலை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழகம்
மாவட்ட அளவிலான ஹாக்கி லீக் போட்டியில் பள்ளி, கல்லுாரி, தனியார் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி
ஊதிய உயர்வு உள்ளிட்ட அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார்.இது
மதிமுகவில் தலைமைப் பொறுப்பில் துரை வைகோ நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த முக்கிய நிர்வாகிகளை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் முதல் தற்போது உள்ள நடிகர்கள் வரை பலர் பிரபலங்களின் படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை ரங்கம்மாள் பாட்டி நேற்று
ஐபிஎல் 15 வது சீசனில் 42வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை
ஆசிய நாடான இந்தோனேஷியாவில் உள்ள தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 12 பெண்கள் பலியாகி உள்ளனர்.இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் முறையாக உரிமம்
இந்தியாவில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப மாதம் இருமுறை விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. இம்முறை மாற்றி அமைக்கப்பட்டு, தினசரி
மே தினத்தை முன்னிட்டு நாளை முதல் வரும் 2ம் தேதி வரை மதுபான கடைகள் மற்றும் பார்களை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மே தினத்தை முன்னிட்டு
load more