ரஷ்யாவுடன் போரில் ஈடுபட்டுள்ள உக்ரைனுக்கு 30 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவம் மற்றும் இதர உதவிகளை வழங்குவதற்கான மசோதா அமெரிக்க பிரதிநிதிகள்
சர்வதேச யோகா தினம் வர உள்ளதை ஒட்டி இமாலய வீரர்கள் என அழைக்கப்படும் இந்தோ - திபெத்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உத்தரகாண்டில் உள்ள இமய மலை மீது
நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, ஜப்பானில் வடிவமைக்கப்பட்டுள்ள பந்து வடிவிலான ரோபோ பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. அந்நாட்டு விண்வெளி ஆய்வு
சீன தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், அனைத்து பள்ளிகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஷாங்காய் நகரைத் தொடர்ந்து
1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தாண்டு கட்டாயம் இறுதி தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. புதுச்சேரியில் 1
கர்நாடகத்தில் 2 ஆயிரத்து 800 ஆண்டு பழமையான கல்லால் செய்யப்பட்ட கல்லறை கண்டறியப்பட்டுள்ளது. தக்சின கன்னட மாவட்டத்தின் ரமாகுஞ்சா கிராமத்தில்
குழந்தைகளுக்கு வாழ்க்கையின் மீது நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டிய தாயே தனது குழந்தைகள் முன்பு பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடிக்க முயன்றதோடு,
ஐ.நா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் உக்ரைன் தலைநகர் கீவ் சென்றுள்ள நிலையில், அந்நகர் மீது ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல் நிகழ்த்தின. 2
உலகளாவிய வாராந்திர கொரோனா தொற்று பதிவுகள் 21 சதவீதம் குறைந்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் சமீபத்திய ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. தொற்று
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அரசுப்பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, தலைமையாசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் விசாரணை கைதி உயிரிழந்த விவகாரத்தை மறைக்க, இளைஞரின் குடும்பத்தினருக்கு காவல்துறையினரால் கொடுக்கப்பட்டதாக கூறப்படும் ஒரு லட்ச ரூபாய்
கள்ளக்குறிச்சியில் தேக்குமரம் யாருக்கு சொந்தம் என சகோதர்கள் இடையே எழுந்த தகராறில், மூத்த சகோதரரை தம்பியே மனைவியின் உறவினர்களுடன் சேர்ந்து
பீகார் மாநிலத்தில், காவல் நிலையத்திற்கு புகாரளிக்க வந்த பெண்ணை, மசாஜ் செய்ய வைத்த போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நெளஹட்டா பகுதியில்
பாவேந்தர் பாரதிதாசனின் 132வது பிறந்த தினத்தை ஒட்டி ஆளுநர் மாளிகை அருகே உள்ள பாரதிதாசனின் சிலைக்கு அரசு சார்பில் துணை நிலை ஆளுநர் தமிழிசை மற்றும்
பெரம்பலூரில் விவாகரத்து வழக்கில் ஆஜராக நீதிமன்றத்துக்கு வந்த மனைவியை அவரது கணவர் மறைந்திருந்து கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை
load more