பவானியில் ஜமுக்காள தயாரிப்பில் புதிய முயற்சியாக 8அடி அகலமும் 16 உயரமும் கொண்ட தேர் வடிவிலான ஜமுக்காளத்தை செய்துள்ளனர்
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு கட்டாயமாக நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது
நீலகிரி மாவட்டம், குன்னூரில் தனியார் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த 12 ஆம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் கைது.
கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் மது போதையில் ரகளை! கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு. சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கிராமசபை கூட்டம் தொடர்பாக திருச்சி மாவட்ட கலெக்டருக்கு சமூக நீதி பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
கைத்தறித் துறை சார்பில் ரூ.6.96 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்
கடன் தொல்லையால் விரக்தியடைந்த லாரி அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
காஞ்சிபுரத்தை சேர்ந்தவர்கள் இல்ல விழாவிற்கு சென்ற போது கோவில்பட்டி அருகே கார் விபத்துக்குள்ளாகி பெண் ஒருவர் உயிரிழப்பு.
காஞ்சிபுரத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை 350 இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிவிப்பு
விரைவில் நம்ம நாட்டுக்கும் 5ஜி நெட்வர்க்கிங் தொழில்நுட்பம் வரப்போகுது. அதுல என்ன நன்மை? என்ன தீமைன்னு பாருங்கள்.
மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு நாளை முதல் ஜூன் 5-ம் தேதி வரை கோடை விடுமுறை: பதிவுத்துறை அறிவிப்பு
கால்நடைகள் மேய்ச்சலுக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து, வனத்துறை அலுவலகம் முன்பு மலைவாழ் மக்கள் கால்நடைகளுடன் ஆர்ப்பாட்டம்.
திருவண்ணாமலையில் நடைபெற்ற கடன் வழங்கும் முகாமில் நெசவாளா்கள், மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டது.
களிமேடு தேர் விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு தஞ்சை மாநகராட்சியில் பணி வழங்கப்படும் என தஞ்சை மேயர் உறுதி
load more