மன்னார்குடி அருகே 108 ஆம்புலன்சில் பிரசவத்திற்காக சென்ற பெண்ணுக்கு ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே பெண் குழந்தை பிறந்தது.
நாமக்கல்லில் வரும் 29ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்
புனேயில் நடைபெற்ற 39-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு- ராஜஸ்தான் அணிகள் மோதின. ரியான் பராக் 29 பந்துகளில் அரைசதம் அடித்தார்
தூத்துக்குடி திமுக கூட்டத்தில் எம்ஜிஆர் பாடல் பாடிய அமைச்சர். அனிதா ராதாகிருஷ்ணன் ரூ.500 நோட்டுகளை தூவிய நிர்வாகி
கோவில்பட்டி அருகே எட்டயபுரம் பகுதியில் 2 ஆண்டுக்கு முன் நடந்த மூதாட்டி கொலையில் தொடர்புடைய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
மாநிலம் முழுவதும் கஞ்சா வியாபாரிகளின் சொத்து விவரங்கள் ரகசியமாக சேகரிக்கப்பட்டு அவற்றை முடக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கண்மாய், குளங்களில் உள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் மண்பாண்டத் தொழிலாளர்கள் இலவசமாக எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அரசு மகளிர் பள்ளியில் ஓவியப்பயிற்சி முகாம் வரும் 29 -ம் தேதி நடைபெறவுள்ளது
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 27.04.2022
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 497 ஊராட்சிகளில் மேதினத்தையொட்டி கிராமசபைக்கூட்டம் நடைபெறவுள்ளதாக ஆட்சியர் அறிவிப்பு
திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதான அணைகளின் நீர்மட்டம் மற்றும் மழையளவு குறித்த தகவல்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளதாக ஆட்சியர் கவிதாராமு தெரிவித்துள்ளார்
லாபத்தில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனமான LIC- யின் பங்குகளை விற்பனை செய்ய நாடளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
சென்னையில் எந்நேரமும் தி. நகரிலேயே தவம் கிடப்பவர்களுக்கு கூட தியாகராய நகர் என்ற பெயருக்கு காரணம் தெரிவதில்லை.
தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் நாள்கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது
load more