தஞ்சாவூரில் தேர் ஊர்வலத்தின்போது ஏற்பட்ட மின்சார விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல்
உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வரும் நிலையில் தான் அதிபராக இருந்திருந்தால் அதை தடுத்திருப்பேன் என கூறியுள்ளார்.
சீனாவில் நான்கு வயது சிறுவன் ஒருவனுக்கு பறவை காய்ச்சல் பரவியிஉப்பதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
தேர் திருவிழா விபத்துக்கு காரணம் என்னவென தீயணைப்புத்துறை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
சமீபகாலமாக தபால்துறை பெயரில் பரிசுகள் வழங்குவதாக நூதன கும்பல் மோசடியில் ஈடுபடுவதாக தபால்துறை எச்சரித்துள்ளது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஏற்பட்டு திடீர் தீ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வரும் நிலையில் இன்று ஒரே நாளில் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற
தமிழகத்தில் நடப்பு ஆண்டு ஆன்மீக அரசுதான் என தருமபுர ஆதீனம் கூறியுள்ளார்
பார்ட்டி உடையில் பளபளன்னு கவர்ச்சி காட்டி பலான ரசனைக்கு ஆளான ஜான்வி கபூர்!
இளையராஜாவின் ஜாதி குறித்த சர்ச்சைக்கிடமான பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
ஒன்பிளஸ் நிறுவனம் புதிய பட்ஜெட் விலையில் நார்டு CE 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் அங்கிருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனை விடுவிப்பதே சரியான தீர்வு என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
பெண் குழந்தைகளின் மார்பிங் செய்த புகைப்படங்கள் எங்கள் நிறுவனத்தின் பெயரில் வெளியிடுவதாக காவல்துறையில் பாடகி சின்மயி புகார் அளித்துள்ளார்
load more