வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க பிரதிநிதிகள் அமெரிக்கத் தூதுவர் ஜூலிசங்கை நேற்று கொக்குவில் தனியார்
அரசாங்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அனைத்து தொழிற்சங்கங்களாலும் நாளை வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்று தேசிய
அரச ஊழியர்களின் சம்பளத்தைக் குறைப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும்,
நாடாளுமன்றத்தில் அடங்கும் அனைத்து கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி இணக்கம்
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று 350 ரூபாவை கடந்துள்ளது. அதன்படி
ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு பதவி கவிழ்க்கப்பட்ட மியன்மார் நிர்வாகத் தலைவர் ஆங் சாங் சூகிக்கு 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி பாத யாத்திரை நேற்றுக் கண்டியில் இருந்து ஆரம்பமானது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய
கொழும்பின் முன்னணி பாடசாலைகளில் ஒன்றான மருதானை புனித ஜோசப் கல்லூரியின் கட்டடமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தீயணைப்புப்
இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்றுக் காலை கீரிமலையில் இடம்பெற்றது.
ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கட்டளையிட்ட மற்றும் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்து
எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு அனைத்து கட்டட நிர்மாணப்பணிகளையும் இடைநிறுத்துமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய
வீட்டுக்குத் தேவையான மண்ணெண்ணையைப் பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த, இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் வீட்டில் உயிரிழந்தார்.
இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துகளை நாளை வழமைபோன்று சேவையில் ஈடுபடுத்த தொழிற்சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன என்று
‘அவதார் 2’ திரைப்படம் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜேம்ஸ் கெமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி,
load more