தஞ்சாவூரில் கரிகாற்சோழனால் கட்டப்பட்ட கல்லணைக்கு சர்வதேச விருது மிகவும் தாமதமாக அறிவிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் அதிருப்தி
தமிழக முதல்வர் குறித்து அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கு : நடிகை மீரா மிதுனை கைது செய்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி தமிழக
உலக பாரம்பரிய தினத்தையொட்டி, மாமல்லபுரம் சுற்றுலாத் தலங்களை சுற்றுலா பயணிகள் சுற்றிப்பார்க்க பேட்டரி கார் வசதி தொடங்கப்பட்டுள்ளது.
குடியாத்தம் அரசு மருத்துவமனையில் இரவு நேரத்தில் நோயாளிகளிடம் பணம் வாங்கும் மருத்துவமனை ஊழியர் - சமூக வலைதளங்களில் வைரல் வேலூர் மாவட்டம்
தவறான கருத்துக்களை பரப்பிவரும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் : வேதாந்தா குழும தலைவரின் கருத்துக்கு ஆலை எதிர்ப்பாளர்கள் கண்டனம் ஸ்டெர்லைட் ஆலை
டெல்லியில் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீயால் சுவாசக் கோளாறு மற்றும் கண் எரிச்சல் பிரச்சனைக்கு ஆளான பொதுமக்கள் - தீ விபத்து குறித்து 24 மணி
அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் : முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் உத்தரவு உத்தரப்பிரதேசத்தில் அமைச்சர்களும், அரசு
வடகொரியா ராணுவம் நிறுவப்பட்டதின் 90-வது ஆண்டு தினம் : 'அணு ஆயுத திறன் வலுப்படுத்தப்படும்' - கிம் ஜாங் அன் சூளுரை வடகொரியாவின் அணு ஆயுத திறன்
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே, தேயிலை தோட்டத்தில் இருந்த பிறந்து ஒரு மாதமே ஆன சிறுத்தை குட்டியை தொழிலாளர்கள் மீட்டு வனத்துறையினரிடம்
ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவின் 6-ம் திருநாளன்று, நம்பெருமாள், கஜ வாகனத்தில் எழுந்தருளி
உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக சைக்கிள் பேரணி உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி
தஞ்சை தேர் விபத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் திரு. மோடி, இறந்தவர்களின்
தஞ்சை தேர் விபத்து, வார்த்தைகளால் விவரிக்க முடியாத சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் வேதனை தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் தேர் திருவிழாவின்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் ஆழ்ந்த
முக்கிய செய்திகள் சிறப்பு செய்திகள் கரன்சி நிலவரம் நாடு இன்றைய விலை அமெரிக்கா (டாலர்) ஐரோப்பா (யூரோ) பிரிட்டன்
load more