ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர்லேயன் நேற்று குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார்.
மாணவர்களின் ஒழுங்கீனமான நடவடிக்கையை தடுக்க கல்வித்துறை சில கடும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியது தற்போதைய தேவை
‘ஒவ்வொருவருக்கும் வேலை, ஒவ்வொரு ஏழைக்கும் வீடு’ என்ற பிரதமரின் அறைகூவல் வழிகாட்டுதலாக அமைந்தது -அமைச்சர் ஹர்தீப் எஸ். பூரி
2 செல்போன் எண்களில் இருந்து அழைப்புகள் வந்தால் எடுக்க வேண்டாமென வாடிக்கையாளர்களுக்கு ஸ்டேட் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது
தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளின் இன்றை ய நீர் இருப்பு அளவு குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது
தனியார் கல்லூரி பெயரில் உள்ள கிராம நத்தம் நிலத்தில் தங்களுக்கு பட்டா வழங்கி குடியிருப்புகளை கட்டித் தர வலியுறுத்தல்
ஐபிஎல் போட்டியின் 38 வது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றியைப் பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்அணி
பவானி அருகே ஜாமீனில் வெளியே வந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
இந்தியா - இலங்கை இடையே உள்ள பாக் ஜலசந்தியை தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரையிலும், மீண்டும் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலும் உள்ள 60 கி. மீ.
அகில இந்திய அளவில் சிறந்த சங்கத்திற்கான முதல் பரிசு வென்ற புதுக்கோட்டை மாவட்டம் ஆலவயல் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம்
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வட்டம் கருப்பட்டிபட்டி ஊராட்சி ஆயிப்பட்டி கிராம எல்லையில் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டது
மேம்பாலம் இடிந்து விபத்துக்குள்ளானது தொடர்பாக கட்டுமான நிறுவனத்துக்கு 3 கோடி அபராதம் விதித்து நெடுஞ்சாலைத்துறை உத்தரவு
புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பாக இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி தனியார் ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது
நாமக்கல் ஆவின் மூலம் தயாரிக்கப்பட்ட, பாதாம் பவுடரை ராஜ்சயசபா எம். பி அறிமுகம் செய்து வைத்தார். நாமக்கல் ஆவின் அலுவலகத்தில், பாதாம் மிக்ஸ் பவுடர்
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்கால்களிலுள்ள பாசன நிலங்களுக்கு 2504.2022 முதல் 2208.2022 முடிய 120 நாட்களுக்கு,
load more