திருமழிசையில் இருந்து திருவள்ளூர் வரை நெகிழி ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நடை பேரணி
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 397 கன அடியாக குறைந்தது.
புதுச்சேரியில் நடைபெற்ற ஸ்ரீ அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் கதைசொல்லி கல்வி கற்பிக்கும் திட்டம் செயல்படுத்தபட்டு வருகிறது
கேரள சிறுமிகளின் ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக கூறி மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணமலையில் இருந்து நாமக்கல்லுக்கு 3 சரக்கு வேனில் 6 டன் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்
கும்பகோணம் அருகே திருப்புறம்பியத்தில் அரசு வேலை வாய்ப்பிற்கான இலவச பயிற்சி வகுப்புகள் துவக்கி வைக்கப்பட்டது.
திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் தமிழ்நாடு வரலாற்றுப் பேரவையின் 3 நாள் மாநாடு நிறைவு பெற்றது
சந்தவாசல் அருகே மலையில் நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்ட பெண் சடலம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
55 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் திராவிட கட்சிகளால் மக்கள் வாழ்வில் முன்னேற்றம் இல்லை என வந்தவாசியில் அன்புமணி ராமதாஸ் பேச்சு
பாபநாசத்தில் ஒன்றிய, நகர திராவிடர் கழகம் சார்பில் தெருமுனை பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது.
கௌகாத்தி மாநகராட்சி தேர்தலில் பாஜக பெரும்பான்மையான வார்டுகளை கைப்பற்றியது. காங்கிரஸ் ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை.
பிரதமர் மோடிக்கு என்ன பிடிக்கும்? எதை விரும்பி சாப்பிடுவார்? என்று தெரிந்துகொள்ளுங்கள்.
கும்பகோணத்தில் பதிவு செய்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது
எல்லாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட பெரியபாளையம், வடமதுரை, வெங்கல், ஆலப்பாக்கம் ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது.
load more