சாக்லெட், மின்சார உபகரணங்கள் உள்ளிட்ட 143 பொருட்களுக்கு ஜிஎஸ்டி உயர்த்தபட உள்ளதாக வெளியான தகவலுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் மறுப்பு தெரிவித்துள்ளது.
நாகப்பட்டிணத்தில் பிடிபட்ட கஞ்சா வியாபாரியுடன் இன்ஸ்பெக்டர் பிரியாணி விருந்து சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்ற வளாகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட அனைவரும் இன்று முதல் மாஸ் கட்டாயம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
சிபிஐ பாடத்திட்டத்தில் முகலாய ஆட்சியின் வரலாறு நீக்கப்பட்டதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்,
கேரள சிறுமிகளோடு இன்ஸ்டாகிராமில் பழகி ஆபாச மிரட்டல் விடுத்த சென்னை இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சீனாவின் மிகப்பெரும் வர்த்தக நகரமான ஷாங்காயில் கொரோனா காரணமாக பல பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டும் மரணங்கள் அதிகரிப்பு.
சென்னை விமான நிலையத்தில் உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்பதாக எழுந்த புகார் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஆண்டனி பிளிங்கன், பாதுகாப்பு அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் ஆகிய இருவரும் ஞாயிற்றுக்கிழமை யுக்ரேன் தலைநகர் கீயவ் சென்று
சுங்கச்சாவடி அருகே வரிசையில் நின்றுக்கொண்டிருந்த கார் மீது லாரி மோதியதில் காரில் பயணித்த 4 பேர் பலி.
ஐகூ Z6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. இதன் எதிர்ப்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் பின்வருமாறு...
தமிழக சட்டமன்ற கூட்டத்தில் பல்கலைகழக துணைவேந்தர்கள் நியமனத்தை தமிழக அரசே மேற்கொள்வதற்கான சட்டதிருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் நிகழ்ந்த மின்சார ரயில் விபத்து தொடர்பாக விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில்
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை ஆளுநர் நியமிக்க கூடாது என்றும் தமிழக அரசுதான் நியமிக்க வேண்டும் என்ற சட்டமசோதா இன்று நிறைவேற்றப்பட்டது.
இலங்கையில் ஒரு கிலோ பச்சை மிளகாய் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகி விட்டதாகவும் எந்த ஒரு அத்தியாவசியப் பொருள்களையும் வாங்க முடியாத நிலை ஏற்பட்டதால்
பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
load more