குமாரபாளையம் JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதக் கழகத் தொடக்க விழா நடைபெற்றது
தமிழக ஆளுநர் என்றைக்கு பாஜக ஆளுநராக மாறியதால் தான் அவருக்கு கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடைபெற்றது என துரை வைகோ கூறியுள்ளார்
மயிலாடுதுறை அருகே 4 அரசு பள்ளிகளுக்கு ஓ. என். ஜி. சி. சார்பில் கணினி, உபகரணங்கள் வழங்கப்பட்டது.
குத்தாலம் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மயிலாடுதுறை மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரசெயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம்
துயரற்ற மனிதன் என உலகில் எவரும் இல்லை. துயரென்பது ஒரு துயரம் மற்றொரு துயரினை ஆட்கொள்ளும் சக்தியைக் கொண்டது.
குமாரபாளையம் JKKN மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.
தமிழ் எழுத்தாளர்களுக்கும்,லட்சக்கணக்கான வாசகர்களுக்கும் கடந்த 40 ஆண்டுகளாகப் பிடித்துப்போன ஒரு காந்தப் பெயர் ஜெயகாந்தன்
ஆய்வக விலங்குகள் சித்திரவதைக்குள்ளாவதை தடுக்க விவிசெக்ஸன் சங்கம் ஏப்ரல் 24 ஐ உலக ஆய்வக விலங்குகள் தினமாக அறிவித்தது.
ஏப்ரல் 24 இன்று சச்சின் பிறந்த நாள் அஜித்தின் கல்யாண நாள்... மே 1 அஜித் பிறந்த நாள் சச்சினின் கல்யாண நாள் ...
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுத்தமல்லி காவல் பெண் உதவி ஆய்வாளரை டிஜிபி மற்றும் அமைச்சர் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.
திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தில்லைநகர் 7-வது கிராசிற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
விஜயகோபாலபுரம் அருகே அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
எட்டயபுரம் பகுதி உரக்கடையில் நாடாளுமன்ற இரசாயனம் மற்றும் உரத்துறை நிலைக்குழு தலைவர் கனிமொழி கருணாநிதி எம். பி ஆய்வு
புதுச்சேரியில் பிரெஞ்ச் குடியுரிமை பெற்றவர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். அதிபர் தேர்தலுக்கான 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு
load more