இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழக அரசு மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோருக்கு எந்தவித அழைப்பும் விடுக்காமல் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி மாநாடு ஒன்றை நடத்த
சர்க்கரை, அப்பளம், சாக்லேட் உள்ளிட்ட பொருட்களின் ஜிஎஸ்டி வரியை உயர்த்தப்பட வாய்ப்புக்காக வெளிவந்திருக்கும் தகவல் பொதுமக்கள் மத்தியில் பெரும்
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.
காலி மதுபாட்டில்கள் கொடுத்தால் ரூபாய் பார்த்து வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
செயற்கைக்கோள் வழி இணைய திட்டத்திற்காக ஸ்பேஸ் எக்ஸ் மேலும் 53 செயற்கை கோள்களை விண்ணில் ஏவியுள்ளது.
பிரதமர் மோடி இன்று காஷ்மீர் சென்றுள்ள நிலையில் அங்குள்ள ஒரு கிராமத்தில் குண்டு வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக இந்தியாவில் பல எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்த நிலையில் பல நிறுவனங்கள் தங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை திரும்ப பெற்றுள்ளன.
அமெரிக்காவில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் ஆபாசப்படங்களை ஆய்வு செய்யும் புதிய படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இனி ஏடிஎம்மை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை என பிரதமர் மோடி மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசியுள்ளார். இது குறித்து அவர் மேலும் பேசியதாவது:
சென்னையில் தற்போது மினி பேருந்துகள் ஒரு சில பகுதிகளில் மட்டுமே இயக்கப்படும் நிலையில் மினி பேருந்துகள் அதிகமாக இயக்கப்படும் என போக்குவரத்து துறை
தமிழகத்தில் கோடைக்காலம் நடந்து வரும் நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு மழை வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரிக்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தரும் நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசியல் கட்சிகள் மற்றும் சமூக
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது மக்களிடையே மீண்டும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் வீரர்களை சரணடைய சொல்லி ரஷ்யா கூறியும் அவர்கள் மறுத்ததால் பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ள ஆலையை ரஷ்யா தாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
load more