தங்கம் விலையானது 2 வாரங்களுக்கு பிறகு வார இறுதியில் சற்று குறைந்து முடிவடைந்துள்ளது. இது அவுன்ஸூக்கு 2000 டாலர்களை தொட்டு, பிறகு 1929 டாலர்களாக
இந்தியாவின் முன்னணி பங்கு தரகு நிறுவனங்கள் பல பங்குகளை ஆய்வு செய்து அவற்றில் சிலவற்றை பரிந்துரை செய்துள்ளன. எனினும் இந்த பங்குகளை வாங்கும் முன்
இந்தியாவில் மின்சார வாகனங்கள் மீதான ஆர்வம் அதிகரித்து வரும் நிலையில், கடந்த சில மாதங்களாகவே மின்சார வாகனங்கள் ஆங்காங்கே தீ பிடித்து எரிந்து
அரசுக்கு கிடைத்து வருவாயினை உயர்த்தும் விதமாக சரக்கு மற்றும் சேவை வரியினை,143 பொருட்களுக்கு உயர்த்துவதற்காக மாநில அரசுகளிடம் ஜிஎஸ்டி கவுன்சில்
ஹெச்டிஎஃப்சி 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதன் முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, ஒரு பங்குக்கு 15.5 ரூபாய் டிவிடெண்டினை
இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியானது கடந்த 2022ம் நிதியாண்டில் கிட்டதட்ட இருமடங்கு அதிகரித்து, 119 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது ரஷ்யா -
கடந்த வாரத்தில் பங்கு சந்தையானது பலத்த சரிவினைக் கண்ட நிலையில் 10ல் 8 நிறுவனங்களின் சந்தை மதிப்பானது, 2,21,555.61 கோடி ரூபாய் குறைந்துள்ளது. எனினும் இதில்
உற்பத்தி துறையை அடிப்படையாகக் கொண்ட சீனாவின் உற்பத்தி மாதிரியை கண்மூடித்தனமாக இந்தியா பின்பற்றக் கூடாது. ஆனால் அதற்கு பதிலாக சேவைத் துறையில்
நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய பங்கு சந்தைகள் சற்று சரிவிலேயே காணப்படுகின்றது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும்
இந்திய பங்கு சந்தைகளில் நடப்பு ஆண்டு தொடக்கம் முதல் கொண்டே ஏற்ற இறக்கம் அதிகம் எனலாம். குறிப்பாக கடந்த சில அமர்வுகளாக மிக அதிகம். ஆனால் இந்த ஏற்ற
load more