இலங்கைக்கு மின்சாரம் வழங்குவதற்கு வசதியாக தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு கடலுக்கடியில் மின் பாதை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்துவது
7 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மதுரை மாவட்டம், சக்கரப்பநாயக்கணூர் கிராமத்தைச்
நீரில் மூழ்கி திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், உரிகம் பகுதியைச் சேர்ந்தவர்
தமிழ்நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள மின் வெட்டிற்கு காரணமான தி.மு.க. அரசிற்கு ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது
தமிழகத்தின் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 112 ரூபாய் குறைந்துள்ளது.தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான
நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே பழவூர் என்ற கிராமத்தில் அம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது. இதையொட்டி, பாதுகாப்பு பணியில் காவல் உதவி ஆய்வாளர்
ரயில் பயணத்தின்போது பொன்மாணிக்கவேல் தனது துப்பாக்கியை தவற விட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.ஏற்காடு ரயிலில் ஓய்வு பெற்ற ஐஜி பொன்.மாணிக்கவேல் தனது
நெல்லை அருகே கோவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும்,
கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் பிரதமர் மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.கடந்த சில
இசைஞானி இளையராஜா மூலம் பாஜக சூழ்ச்சி செய்வதாக இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.சமீபத்தில் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா அவர்கள் டாக்டர்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற 36வது லீக் போட்டியில் ஹைதராபாத், பெங்களூர் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் கேப்டன் முதலில்
ஒடிசாவில் உள்ள பத்ரக் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் விருந்து சாப்பிட்ட 40க்கு மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஒடிஸா
ஆந்திராவில் காதலிக்க மறுத்த மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திர
கணவன் மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டால் மனைவியை படுக்கையில் சுவர் எழுப்பும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.கணவன் மனைவிக்கு இடையே சண்டை
மேஷம்உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும். குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சியான சூழல்
load more