நெல்லை மாவட்டம் பழவூர் அருகே கோவில் திருவிழா பாதுகாப்பு பணியில் இருந்த பெண் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
மீட்பு, தேடுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் வகையிலான ரோபோ எலியை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். நடை, பாவனை என கொறிக்கும் தன்மையைத் தவிர்த்து
எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அதிவேக இணைய சேவைக்காக மேலும் 53 ஸ்டார் லிங்க்ஸ்பேஸ் எக்ஸ்களை விண்ணில் செலுத்தியது. புளோரிடாவில் உள்ள கேப்
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில், அனுமதியின்றி நாட்டுவெடி தயாரிப்பில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்த போலீசார், சுமார் 50 கிலோ வெடிபொருட்களை
தமிழகத்தில் இயங்கி வரும் பிரபல ஜவுளிக்கடை நிறுவன உரிமையாளரின் மகன் பாலியல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆப்கானிஸ்தானில், மசூதியை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் குழந்தைகள் உட்பட 33 பேர் உயிரிழந்ததாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.
மயிலாடுதுறையில் செயற்கையாக பழுக்க வைத்த 100 கிலோ எலுமிச்சம் பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால்,
கோவில்களில் வழிபாட்டுக்காகக் காத்திருக்கும் பக்தர்களுக்கு இலவசப் பிரசாதம் வழங்கும் திட்டத்தைச் சென்னை வடபழனி முருகன் கோவிலில் இந்து
உலக பூமி தினத்தை முன்னிட்டு சிலியில் உள்ள பூயின் விலங்குகள் சரணாலயத்தில் பிறந்து 32 நாட்களே ஆன ஒட்டகச்சிவிங்கி குட்டி பொதுமக்களுக்கு
சென்னை ஐஐடி வளாகத்தில் 1420 பேருக்குப் பரிசோதனை செய்ததில் இதுவரை 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நலவாழ்வுத்துறைச் செயலாளர்
போஸ்னியா நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மோஸ்டர் நகருக்கு தென்கிழக்கே 42 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர்
மஹாராஷ்டிரா முதலமைச்சர் வீட்டு முன் அனுமன் பாடல்களைப் பாடப்போவதாகப் பெண் எம்பி நவநீத் ராணா அறிவித்துள்ள நிலையில் அவர் வீட்டை சிவசேனா கட்சியினர்
மும்பையில் தங்கம் வெள்ளி விற்பனை நிறுவனத்தில் சோதனையிட்ட சரக்கு சேவை வரித்துறையினர் 19 கிலோ வெள்ளிக் கட்டிகள், 9 கோடியே 78 இலட்ச ரூபாய் பணக் கட்டுகள்
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக இதுவரை 220 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ள நிலையில், விசாரணை ஜுன் மாதம் 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முககவசம் அணிவதை திங்கள்கிழமை முதல் தீவிரமாக கண்காணிக்க உள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார். தூய்மை பணியாளர்களுடன்
load more