வெப்பச்சலனம் காரணமாக 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்
சிவகங்கை மற்றும் இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களின் பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் ப. மதுசூதன் ரெட்டி, நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
Amazon app வினாடி வினா ஏப்ரல் 23, 2022: Amazon Pay இருப்பில் ரூ.25,000 பெற இந்த ஐந்து கேள்விகளுக்கான பதில்களைப் பெறுங்கள்
அந்தியூர் அடுத்த கீழ்வாணியில் பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி, நாளை (24ந் தேதி) கிராம சபை கூட்டம் நடக்கிறது
மேல வீரராகவபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் சித்திரை பிரம்மோற்சவ தேர் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது.
தமிழ்நாடு நீடித்த நிலையான பசுமைப் போர்வை இயக்க பயிற்சி மற்றும் கிராம வேளாண்மை குழு கூட்டம் புளியகுடி கிராமத்தில் நடைபெற்றது.
பழனி முருகன் கோவிலில் இன்று முதல் பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் இலவசம் வழங்கப்படுகிறது.
தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய (23.04.2022) நீர்மட்டம் நிலவரம்.
சோழவந்தான் பேரூராட்சியில் ஒருங்கிணைந்த தீவிரத் துப்புரவு பணி முகாம் நடைபெற்றது.
12 மணி முக்கிய செய்திகள்
தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுக்கான நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் 186 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள முக்கிய திருக்கோயில்களில் இலவச பிரசாதம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்
கோடாலிகருப்பூர் ஊராட்சியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாமினை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் துவக்கி வைத்தார்.
12 மணி முக்கிய செய்திகள்
load more