நெல்லை சுத்தமல்லி அருகே கோயில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவல் உதவி ஆய்வாளரை சரமாரியாக கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிஎஸ்கே அணி ஒரு வெற்றியைப் பெற்றாலே 6ஆவது இடத்திற்கு சென்றுவிட முடியும்.
பழனி மலைக்கோயிலில் உண்டியல்கள் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வந்த பக்தர்கள் வருகையால் நிரம்பியது.
விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் விழுப்புரத்தில், அதிக விலைக்கு உரம் விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியதால், ஆட்சியர் மோகன்
மின்சாரத் தட்டுப்பாட்டுக்கு நிலக்கரி பற்றாக்குறைதான் முதல் காரணம். இது தெரியாமல் திமுக அரசை விமர்சிக்கக் கூடாது என முரசொலி தலையங்கம்.
மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை தங்குதடையின்றி செல்வதற்கு ஏதுவாக இருக்கும். கடைமடை வரை தண்ணீர் செல்வது உறுதி
பொதுமக்களின் குறைகளை தெரிவிக்கும் வகையில் சிவகங்கை நகர்மன்றத் தலைவர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் +1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தம்பதி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கன்னடத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் பணிகள் ஆரம்பம்
கோவை மாநகரில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ய போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார் உத்தரவிட்டுள்ளார்.
உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை பொது செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் செல்லவுள்ளார்
மாநில அரசுகள் பெட்ரோலுக்கான வரியைக் குறைக்க மறுப்பதாக மத்திய அமைச்சர் கவலை தெரிவித்துள்ளார்.
மின்வெட்டு பிரச்சினை வட மாநிலங்களில் மிகப் பெரிய மிரட்டலாக மாறி வருவதாக செய்திகள் கூறுகின்றன.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை விரலை சப்பிக் கொண்டிருக்கும் குழந்தை என வன்னி அரசு வர்ணித்துள்ளார்.
இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது மதிப்பீட்டை சுவிஸ் வங்கி குறைத்துள்ளது.
load more