திண்டுக்கல் அனுமந்தநகர் பகுதியைச் சேர்ந்த பழனிசாமி மகன் பிரபாகரன். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 15
டெல்லியில் உள்ள ஜஹாங்கிர்புரி பகுதியில் கடந்த (ஏப்ரல் 16) சனிக்கிழமை அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. அப்பொழுது இந்து, இஸ்லாமிய பிரிவினரிடையே
நடிகர்கள் பொதுமக்களின் உடல் நலனுக்கு தீங்கான பொருட்களின் விளம்பரங்களில் நடிக்கும்போது அதனை ரசிகர்கள் தட்டிக்கேட்கத் தயங்குவதில்லை. அதுவும்
ஹைதராபாத்தில் சிக்கியிருக்கும் பாலியல் தொழில் நடத்தும் தரகர்களின் செயல்பாடுகள் போலீஸையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. நூதன முறையில்
பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட மெகி புயலால், அந்நாட்டின் பேபே(Baybay) நகரில் 172 பேர் பரிதாபமாக உயிரிந்தனர். அதுமட்டுல்லாமல் சுமார் 200-க்கும் மேற்பட்ட
முதலமைச்சர் மு. க ஸ்டாலின் சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ``தமிழ்நாட்டின் 4 மண்டலங்களில் ஒலிம்பிக் அகாடமி
டெல்லி மயூர் விஹார் பகுதியைச் சேர்ந்தவர் ஜித்து சவுத்ரி (42). இவர் பா. ஜ. க பிரமுகராவார். சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற அனுமன் ஜயந்தி ஊர்வலத்தில்
ஒடிசா மாநிலம் திக்கிரி கிராமத்தில், கோயிலுக்கு நன்கொடை தரமறுத்த பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை, கிராமசபைத் தலைவர் சமேலி ஓஜா என்பவர் ஊர் மக்கள்
நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி கடைத் தெருவில் தனியார் பிரியாணி கடை ஒன்று உள்ளது. இந்த ஹோட்டலுக்கு நேற்று முன்தினம் இரண்டுபேர் வந்து உணவு
சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தடையை மீறி
பாகிஸ்தானில் நிலவிய பொருளாதார நெருக்கடி காரணமாக, நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத்
மக்களின் உற்சாகமான கோவிந்தா முழக்கங்களுடன் மதுரையிலிருந்து புறப்பட்ட கள்ளழகர் நேற்று அழகர் மலைக்கு வந்தடைந்தார். செல்லும் வழியில் பக்தர்களால்
விகடனின் 'Doubt of common man' பக்கத்தில் பாசிக் என்கிற வாசகர் IPL மூலம் பிசிசிஐ ஈட்டும் வருமானத்தில் எத்தனை சதவிகிதம் அரசுக்கு வரி செலுத்த வேண்டும்? என்று
தூத்துக்குடி, சாந்திநகரைச் சேர்ந்தவர் முருகன். இவர், சிதம்பரநகரில் தங்க நகைப்பட்டறையுடன் இணைந்த நகைக்கடையை நடத்தி வருகிறார். கடந்த 19-ம் தேதி
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள எருமாடு ஆழிஞ்சால் பகுதியைச் சேர்ந்தவர் தேவகி. 78 வயதான இவரின் செல்போனுக்கு மின்வாரியத்தில் இருந்து
load more