www.maalaimalar.com :
தற்போது உள்ள நிலையே தொடரும்- உச்சநீதிமன்றம் உத்தரவு 🕑 2022-04-21T11:54
www.maalaimalar.com

தற்போது உள்ள நிலையே தொடரும்- உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி:டெல்லியில் உள்ள ஜஹாங்கீர்பூரி பகுதியில் கடந்த 16ம் தேதி நடைபெற்ற அனுமன் ஜெயந்தி பேரணியின் போது வன்முறை வெடித்தது.இந்த மோதலை தடுத்த

செங்கல்பட்டு பகுதியில் இரவு நேர மின்வெட்டால் பொதுமக்கள் அவதி 🕑 2022-04-21T11:54
www.maalaimalar.com

செங்கல்பட்டு பகுதியில் இரவு நேர மின்வெட்டால் பொதுமக்கள் அவதி

செங்கல்பட்டு பகுதியில் தடையின்றி மின்வினியோகம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். செங்கல்பட்டு: செங்கல்பட்டு

நீட் மசோதாவை திருப்பி அனுப்ப கவர்னருக்கு அதிகாரம் இல்லை-கி.வீரமணி 🕑 2022-04-21T11:52
www.maalaimalar.com

நீட் மசோதாவை திருப்பி அனுப்ப கவர்னருக்கு அதிகாரம் இல்லை-கி.வீரமணி

பரமத்திவேலூர்:திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும் பயணம் பொதுக்கூட்டம்

தி.மு.க. மாணவர் அணியின் தேசிய அளவிலான மாநாடு- உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார் 🕑 2022-04-21T11:47
www.maalaimalar.com

தி.மு.க. மாணவர் அணியின் தேசிய அளவிலான மாநாடு- உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்

தி.மு.க. மாணவர் அணி சார்பில் வருகிற ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய நாட்களில் கல்வி, சமூக நீதி, கூட்டாட்சித் தத்துவம் என்ற தலைப்பில் தேசிய அளவிலான மாநாடு

குமாரபாளையம் அரசு கல்லூரி பட்டமளிப்பு விழா 🕑 2022-04-21T11:47
www.maalaimalar.com

குமாரபாளையம் அரசு கல்லூரி பட்டமளிப்பு விழா

குமாரபாளையம்:குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. இதன் முதல் பட்டமளிப்பு விழா கல்லூரி முதல்வர் ரேணுகா தலைமையில்

சேலம் மாவட்டத்தில் ஊரக வேலை உறுதித் திட்ட குறைதீர்க்கும் அலுவலர் நியமனம் 🕑 2022-04-21T11:45
www.maalaimalar.com

சேலம் மாவட்டத்தில் ஊரக வேலை உறுதித் திட்ட குறைதீர்க்கும் அலுவலர் நியமனம்

சேலம் மாவட்டத்தில் ஊரக வேலை உறுதித் திட்ட குறைதீர்க்கும் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட

மேட்டூரில் போலீசுக்கு பயந்து தப்பி ஓடிய ரவுடி 🕑 2022-04-21T11:40
www.maalaimalar.com

மேட்டூரில் போலீசுக்கு பயந்து தப்பி ஓடிய ரவுடி

மேட்டூர்:மேட்டூரை அடுத்த குஞ்சாண்டியூர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் என்கிற மச்சி அரவிந்த் (வயது 30). இவர் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி வழக்குகள்

குமாரபாளையத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது 🕑 2022-04-21T11:39
www.maalaimalar.com

குமாரபாளையத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது

குமாரபாளையத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவரை போலீசார் கைது செய்தனர் குமாரபாளையம் தெற்கு காலனியில் வசிப்பவர் நாகராஜன் (வயது 56) இவர்

தஞ்சையில் 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 12 வயது சிறுவன் போக்சோவில் கைது 🕑 2022-04-21T11:37
www.maalaimalar.com

தஞ்சையில் 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 12 வயது சிறுவன் போக்சோவில் கைது

போலீசார் நடத்திய விசாரணையில் பள்ளி செல்லாமல் வீட்டிலேயே இருந்து வரும் பக்கத்து வீட்டைச்சேர்ந்த சேர்ந்த 12 வயது சிறுவன் தன்னுடன் நெருக்கமாக

குமாரபாளையத்தில் காலாவதியாகும் மருந்து வினியோகம் 🕑 2022-04-21T11:36
www.maalaimalar.com

குமாரபாளையத்தில் காலாவதியாகும் மருந்து வினியோகம்

குமாரபாளையம்:குமாரபாளையம் பழைய போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் மாராக்கால் காடு ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து வந்த நர்ஸ்கள்

ஆரணியில் பரபரப்பு- இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் மணமகள் ஓட்டம் 🕑 2022-04-21T11:30
www.maalaimalar.com

ஆரணியில் பரபரப்பு- இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் மணமகள் ஓட்டம்

மணமகளுக்கு மாப்பிள்ளை பிடிக்காதால் ஓட்டம் பிடித்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரணி: ஆரணி புதுகாமூர் பகுதியை

சபர்மதி ஆசிரமத்திற்கு வருகை: மகாத்மா காந்தியின் நூல் நூற்ற ராட்டையை சுற்றி மகிழ்ந்த இங்கிலாந்து பிரதமர் 🕑 2022-04-21T11:27
www.maalaimalar.com

சபர்மதி ஆசிரமத்திற்கு வருகை: மகாத்மா காந்தியின் நூல் நூற்ற ராட்டையை சுற்றி மகிழ்ந்த இங்கிலாந்து பிரதமர்

தொடர்ந்து, மகாத்மா காந்தியின் சீடரான மேடலின் ஸ்லேட் அல்லது மிராபெனின் சுயசரிதையான 'தி ஸ்பிரிட்ஸ் பில்கிரிமேஜ்' என்ற புத்தகம் மற்றும் மகாத்மா

மரவள்ளிக்கிழங்கு வரத்து குறைவால் விலை ரூ.1500 அதிகரிப்பு- விவசாயிகள் மகிழ்ச்சி 🕑 2022-04-21T11:25
www.maalaimalar.com

மரவள்ளிக்கிழங்கு வரத்து குறைவால் விலை ரூ.1500 அதிகரிப்பு- விவசாயிகள் மகிழ்ச்சி

பரமத்திவேலூர்:பரமத்தி வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை,

திருச்சி அருகே குடும்ப தகராறில் மனைவி கழுத்தை அறுத்து கொன்று கணவர் தற்கொலை 🕑 2022-04-21T11:25
www.maalaimalar.com

திருச்சி அருகே குடும்ப தகராறில் மனைவி கழுத்தை அறுத்து கொன்று கணவர் தற்கொலை

தா.பேட்டை:திருச்சி மாவட்டம் தா.பேட்டை அருகேயுள்ள அஞ்சலம் மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட்ராமன் (வயது 55), விவசாயி. இவரது மனைவி சரஸ்வதி (50). இந்த

காணாமல் போன கணவரை ஊர் ஊராக தேடி அலையும் மனைவி 🕑 2022-04-21T11:23
www.maalaimalar.com

காணாமல் போன கணவரை ஊர் ஊராக தேடி அலையும் மனைவி

வாழப்பாடி: வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி கேட் பகுதியைச்சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் சிவராமன் (வயது 45). இவர் வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு

load more

Districts Trending
வாக்குப்பதிவு   கோயில்   பாஜக   வழக்குப்பதிவு   சினிமா   வாக்கு   வேட்பாளர்   நீதிமன்றம்   மக்களவைத் தேர்தல்   தேர்வு   தண்ணீர்   சமூகம்   வெயில்   தேர்தல் ஆணையம்   நரேந்திர மோடி   தொழில்நுட்பம்   திருமணம்   விளையாட்டு   பக்தர்   சிகிச்சை   மருத்துவமனை   தீர்ப்பு   திரைப்படம்   காவல் நிலையம்   வாக்காளர்   வாக்குச்சாவடி   பள்ளி   திமுக   யூனியன் பிரதேசம்   புகைப்படம்   உச்சநீதிமன்றம்   நாடாளுமன்றத் தேர்தல்   டிஜிட்டல்   ஹைதராபாத் அணி   காவல்துறை வழக்குப்பதிவு   சிறை   பிரதமர்   காங்கிரஸ் கட்சி   ஜனநாயகம்   பிரச்சாரம்   விவசாயி   போராட்டம்   ராகுல் காந்தி   பேட்டிங்   பயணி   தள்ளுபடி   முதலமைச்சர்   மழை   விமர்சனம்   ஐபிஎல் போட்டி   விக்கெட்   ஒப்புகை சீட்டு   வாட்ஸ் அப்   பேருந்து நிலையம்   மாணவி   குற்றவாளி   கோடை வெயில்   காவல்துறை கைது   வருமானம்   மொழி   வேலை வாய்ப்பு   தேர்தல் பிரச்சாரம்   சட்டவிரோதம்   திரையரங்கு   பாடல்   கட்டணம்   விஜய்   காடு   கொலை   நாடாளுமன்றம்   விராட் கோலி   ஆன்லைன்   வழக்கு விசாரணை   அரசு மருத்துவமனை   வரலாறு   ராஜா   முருகன்   மலையாளம்   க்ரைம்   பொருளாதாரம்   பெங்களூரு அணி   ஆசிரியர்   ஓட்டுநர்   தயாரிப்பாளர்   வெப்பநிலை   விவசாயம்   பேஸ்புக் டிவிட்டர்   தற்கொலை   பூஜை   ஆர்சிபி அணி   தெலுங்கு   மக்களவைத் தொகுதி   சுகாதாரம்   உடல்நலம்   முறைகேடு   அரசியல் கட்சி   மருத்துவர்   வயநாடு தொகுதி   நகை   கோடைக் காலம்  
Terms & Conditions | Privacy Policy | About us