பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, இருசக்கரவாகனம் திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
குமாரபாளையம் JKKN கலை,அறிவியல் கல்லூரியில் Computer Science Association துவக்கவிழா நடைபெற்றது.
சென்னையில் நாளை (வெள்ளிக்கிழமை) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என வேலைவாய்ப்பு பயிற்சித் துறை அறிவித்துள்ளது.
அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், நான்கு ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு, ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டத்தை மூன்று நாட்கள் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் படை வீரர்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப. மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது
அந்தியூர் அருகே விவசாயி வளர்த்து வந்த கலப்பின பசு, இரு கன்றுகளை ஈன்றதை, அப்பகுதியினர் வியப்புடன் பார்த்து சென்றனர்.
முதன் முறையாக இந்தியா வரும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.
பிரிட்டனின் ராணி எலிசபெத் பிளாட்டினம் ஜூபிலிக்காக அவரை போலவே உள்ள பார்பி பொம்மை வெளியிடப்படுகிறது
சிவகங்கை மாவட்டத்தில் நாளை(ஏப்.22) நடைபெறவுள்ள கணினி திருத்த சிறப்பு முகாமினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்
ஈரோடு மாவட்டம் பவானியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
கவரப்பேட்டையில் ஒன்றிய தி. மு. க. சார்பில் குடிநீர் பந்தல் திறக்கப்பட்டது.
நீலகிரி மாவட்ட காவல்துறையினர் சென்னை தி. நகரில் உள்ள வீட்டிற்கு சென்று சசிகலாவிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் சுகாதார திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
வடசென்னையில் குத்துச்சண்டை மைதானம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
load more