பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் சென்னையில் UBER, OLA நிறுவனங்கள் வாடகை கார்களுக்கான பயண கட்டணங்களை உயர்த்தியுள்ளன. மும்பை, டெல்லி, கொல்கத்தா
வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினையை முற்றிலும் தீர்க்க ரூ. 9,660 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த
கடந்த 2011 முதல் 2019 வரை அதிமுக ஆட்சியில் 1 லட்சத்து 55 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக அப்போதைய துறையின் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் உண்மைக்குப்
தூத்துக்குடியில் பழமையான 5 அலகுகள் கொண்ட அனல்மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் ஒரு அலகிற்கு 210 என்ற விகிதத்தில் 5 அலகிற்கு 1050 மெகாவாட்
கடலூர் மாவட்டம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி கல்வி கட்டணங்களை குறைக்காமல் அதிமுக செய்த தவறை சரிகட்ட திமுக அரசு அறிவித்த கட்டண குறைப்பால்
ரயிலில் ஏற்படும் விபத்துகளை தவிர்ப்பதற்காக தெற்கு ரயில்வே புதிய அபராதங்கள் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் படி, சென்னையில் ரயில் தண்டவாளங்களில்
சட்டப்பேரவையில் ஊரகத் தொழில் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய முதல்வர் வடசென்னையில் ரூ.10 கோடி செலவில் குத்துச்சண்டை மைதானம்
உக்ரைன் – ரஷ்யா நாடுகளுக்கிடையே கடந்த சில நாட்களாக போர் பதற்றம் நிலவி வந்தது. இதற்கு பல உலக நாடுகள் இரு நாடுகளுக்கிடையே போர் மூண்டால் பெரும்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டுதான் வருகிறது. இந்த சூழலில் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல்
திருப்பத்தூர் மாவட்டம் ஆதனூரில் உள்ள அரசு பள்ளி ஆசிரியரை மாணவன் ஒருவன் கெட்ட வார்த்தையால் திட்டி அடிக்க முயலும் காட்சி ஒன்று தற்போது
கர்நாடகா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர் ராஷ்மிகா மந்தனா. இவர் கடந்த 2016-ம் ஆண்டு தனது தாய்மொழியிலேயே ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தில் மூலம்
தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியாயமான உதவித் தொகை வழங்க வேண்டும் என்று நேத்ரோதயா என்ற அமைப்பின் சார்பாக உயர்நீதி மன்றத்தில் 2018-ந் ஆண்டு
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன்,
தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பெரும்பாலும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகம்
தமிழகத்தில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக உக்ரைன்-ரஷ்யா போருக்குப் பின்பு நம் தமிழகத்தில் 40
load more