பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
இன்று இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் காந்தியின் ஆசிரமத்திற்கு சென்றுள்ளார்.
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வெப்பசலனம் காரணமாக சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
அண்ணா நூற்றாண்டு நூலக விழாவில் பேசிய நடிகர் சிவக்குமார் மறைந்த முதல்வர் கருணாநிதி காலில் விழுந்திருப்பேன் என கூறியுள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 8 நாட்களில் ரூ.10.15 கோடி வருவாய் கிடைத்துள்ளது என கோயில் நிர்வாகம் தகவல்.
தமிழகத்திற்கு அளிக்கப்பட்ட 1.58 கோடி கொரோனா தடுப்பூசிகள் காலாவதியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று காரணமாக யாரும் உயிரிழக்கவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுவை வரவிருக்கும் நிலையில் அவருக்கு கருப்புக்கொடி காண்பிப்போம் என எதிர்க்கட்சிகள் கூறியிருப்பது பெரும்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு என தனி மைதானம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
மத்தியப்பிரதேசத்தைப் போலவே, டெல்லியிலும் இசுலாமியர்களின் குடியிருப்புகளை இடித்துத் தகர்த்து, வீடற்றவர்களாக மாற்றத்துடிப்பதா? என சீமான் கண்டனம்.
நேற்று தமிழகம் முழுவதும் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது குறித்து டிடிவி தினகரன் திமுகவை விமர்சித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உடன் சைக்கிள் ஓட்ட காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விருப்பம் தெரிவித்துள்ளதாக காங்கிரஸ் எம்எல்ஏ சட்டமன்றத்தில்
ரயில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்தால் அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே துறை அதிரடியாக அறிவித்துள்ளது
ஆசிரியரை அடிக்க கையை ஓங்கிய மாணவன் சஸ்பெண்ட் செய்யப் பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது
கேரளாவில் பேருந்து கட்டணம் உயர்த்த படுவதாகவும் குறைந்த கட்டணம் எட்டு ரூபாயிலிருந்து 10 ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் கேரள மாநில போக்குவரத்துத்
load more