தமிழகத்தில் கொரோனா மீண்டும் தலைதூக்க தொடங்கிய நிலையில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சூலூர் அருகே கண்டெய்னரில் கொண்டு வரப்பட்ட குட்கா பொருட்களை போலீஸார் விரட்டி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வருவது குறித்து டெல்லி அரசு இன்று அலோசனை நடத்துகிறது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் குழந்தைகளுடன் தனியாக பெண் ஒருவர் படகில் தனுஷ்கோடிக்கு வந்துள்ளார்.
டெல்லியில் கலவரம் நடந்த ஜஹாங்கீர்புரி பகுதியில் ஆக்கிரமிப்புகளை இடிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனத்தால் 9 மாவட்டங்களில் ஓரிருமணி நேரத்தில் மழைக்கு வாயுப்பு.
ஆளுனர் சென்ற வாகன அணிவகுப்பு மீது தாக்குதல் நடந்ததாக கண்டனம் தெரிவித்து அதிமுக, பாஜக வெளிநடப்பு செய்துள்ளது.
பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறித்து நடிகரும், இயக்குனருமான பாக்கியராஜ் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் நாளை சசிகலாவிடம் விசாரணை செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
பணம் கொடுத்தால் தான் செல்போனுக்கு சார்ஜ் செய்யப்படும் என்ற அவல நிலையை உக்ரைனில் இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி
தொடர்ச்சியாக ஆபாச படம் பார்த்த ஒருவர் தனது மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஆளுநரை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் வன்னி அரசு கூறியிருப்பது பெரும்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் மாவட்ட கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.
குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள மணமகன் ஒருவருக்கு வழக்கத்திற்கு மாறான ஒரு அசாதாரண திருமணப் பரிசு கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
load more