athavannews.com :
இந்திய பாதுகாப்பு குறித்த தகவல்களை இராணுவ அதிகாரிகள் கசியவிட்டதாக தகவல்! 🕑 Wed, 20 Apr 2022
athavannews.com

இந்திய பாதுகாப்பு குறித்த தகவல்களை இராணுவ அதிகாரிகள் கசியவிட்டதாக தகவல்!

இந்திய பாதுகாப்பு குறித்த தகவல்களை இராணுவ அதிகாரிகள் சிலர் அண்டை நாட்டுக்கு கசியவிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து

ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மோடி! 🕑 Wed, 20 Apr 2022
athavannews.com

ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மோடி!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மே மாத்தின் முதல் வாரத்தில் ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக

உணவு நஞ்சானமை காரணமாக 100இற்கும் மேற்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதி! 🕑 Wed, 20 Apr 2022
athavannews.com

உணவு நஞ்சானமை காரணமாக 100இற்கும் மேற்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

கோகலையில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உணவு நஞ்சானமை காரணமாக கராப்பிட்டிய வைத்தியசாலையில்

பொலிஸார் சட்டத்திற்கு முரணாக எதையும் செய்யவில்லை : துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து பொது பாதுகாப்பு அமைச்சர் 🕑 Wed, 20 Apr 2022
athavannews.com

பொலிஸார் சட்டத்திற்கு முரணாக எதையும் செய்யவில்லை : துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து பொது பாதுகாப்பு அமைச்சர்

ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து விசாரணையை செய்ய விசேட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

லக்னோ அணியை 18 ஒட்டங்களினால் வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி ! 🕑 Wed, 20 Apr 2022
athavannews.com

லக்னோ அணியை 18 ஒட்டங்களினால் வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி !

இந்தியன் ப்ரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 18

பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் நாடு கலவரங்களை சந்திக்க நேரிடும் – ரணில் எச்சரிக்கை 🕑 Wed, 20 Apr 2022
athavannews.com

பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் நாடு கலவரங்களை சந்திக்க நேரிடும் – ரணில் எச்சரிக்கை

ரம்புக்கனை அமைதியின்மையை அரசியலாக்க வேண்டாம் என அரசாங்கத்திடம் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். பொதுமக்கள்

ரம்புக்கனை சம்பவம் – சி.சி.ரி.வி. பதிவுகளை சோதனையிட்டு உண்மையைக் கண்டறியவும்: நாமல் 🕑 Wed, 20 Apr 2022
athavannews.com

ரம்புக்கனை சம்பவம் – சி.சி.ரி.வி. பதிவுகளை சோதனையிட்டு உண்மையைக் கண்டறியவும்: நாமல்

ரம்புக்கனை சம்பவம் குறித்து சி. சி. ரி. வி. பதிவுகளை சோதனை செய்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

 மட்டக்களப்பை சேர்ந்த மூவர் அகதிகளாக தனுஷ்கோடியை சென்றடைந்தனர்! 🕑 Wed, 20 Apr 2022
athavannews.com

 மட்டக்களப்பை சேர்ந்த மூவர் அகதிகளாக தனுஷ்கோடியை சென்றடைந்தனர்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக  மட்டக்களப்பைச்  சேர்ந்த  ஒரு   என ஒரு குடும்பத்தை சேர்ந்த  3 பேர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக இன்று

திருகோணமலையில் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! 🕑 Wed, 20 Apr 2022
athavannews.com

திருகோணமலையில் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை மணிக்கூண்டு கோபுரத்திற்கு அருகில் ஒன்று கூடிய மீனவர்கள்   எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்தினை கண்டித்து இன்று (புதன்கிழமை)

அமைச்சர் நஸீர் அஹமட்டிற்கு எதிராக ஏறாவூரில் ஆர்ப்பாட்டம்! 🕑 Wed, 20 Apr 2022
athavannews.com

அமைச்சர் நஸீர் அஹமட்டிற்கு எதிராக ஏறாவூரில் ஆர்ப்பாட்டம்!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிசின் மட்டக்களப்பு மாவட்ட நபடாளுமன்ற உறுப்பினர் ஹாபீஸ் நஸீர் அஹமட் அமைப்புப் பொறுப்பைப் பெற்றுள்ளதற்கு அவரது சொந்த

எதிர்வரும் சில நாட்களுக்கு தேவையான பெற்றோல் மற்றும் டீசல் கையிருப்பில் உள்ளது – அரசாங்கம்ச்சர்! 🕑 Wed, 20 Apr 2022
athavannews.com

எதிர்வரும் சில நாட்களுக்கு தேவையான பெற்றோல் மற்றும் டீசல் கையிருப்பில் உள்ளது – அரசாங்கம்ச்சர்!

எதிர்வரும் சில நாட்களுக்கு தேவையான பெற்றோல் மற்றும் டீசல் கையிருப்பில் உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக இன்று

பத்திரிகை கண்ணோட்டம் 20 04  2022 🕑 Wed, 20 Apr 2022
athavannews.com
ரம்புக்கனை சம்பவம் குறித்து கவலையடைகிறேன் – ஜனாதிபதி 🕑 Wed, 20 Apr 2022
athavannews.com

ரம்புக்கனை சம்பவம் குறித்து கவலையடைகிறேன் – ஜனாதிபதி

அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் இலங்கை பிரஜைகளின் உரிமைக்கு இடையூறு ஏற்படாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். ரம்புக்கனை சம்பவம்

ரம்புக்கனை மோதலில் ஏற்பட்ட உயிரிழப்பு ஒரு கொலையே – எதிர்க்கட்சி 🕑 Wed, 20 Apr 2022
athavannews.com

ரம்புக்கனை மோதலில் ஏற்பட்ட உயிரிழப்பு ஒரு கொலையே – எதிர்க்கட்சி

ரம்புக்கனை மோதல் சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினூடாக விசாரணைகளை நடத்த குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின்

சஜித் பிரேமதாச கூறியது அப்பட்டமான பொய்- சபாநாயகர் கடும் சாடல் 🕑 Wed, 20 Apr 2022
athavannews.com

சஜித் பிரேமதாச கூறியது அப்பட்டமான பொய்- சபாநாயகர் கடும் சாடல்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அப்பட்டமான பொய் கூறியுள்ளார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குற்றம் சாட்டியுள்ளார். இன்று இடம்பெற்ற

load more

Districts Trending
பிரச்சாரம்   வாக்கு   அதிமுக   மக்களவைத் தேர்தல்   வாக்குப்பதிவு   நரேந்திர மோடி   தேர்தல் பிரச்சாரம்   நாடாளுமன்றத் தேர்தல்   வாக்காளர்   நாடாளுமன்றம் தொகுதி   மக்களவைத் தொகுதி   வாக்குறுதி   சினிமா   கோயில்   முதலமைச்சர்   தேர்தல் ஆணையம்   தேர்வு   சிகிச்சை   மு.க. ஸ்டாலின்   திரைப்படம்   திருமணம்   நீதிமன்றம்   இண்டியா கூட்டணி   சட்டமன்றத் தொகுதி   பெங்களூரு அணி   அரசியல் கட்சி   அண்ணாமலை   விவசாயி   சமூகம்   ஊடகம்   தண்ணீர்   தேர்தல் அறிக்கை   பாராளுமன்றத் தொகுதி   வழக்குப்பதிவு   திமுக வேட்பாளர்   வரலாறு   எடப்பாடி பழனிச்சாமி   விளையாட்டு   ஜனநாயகம்   விமர்சனம்   பாடல்   கூட்டணி கட்சி   மொழி   ஓட்டு   வேலை வாய்ப்பு   பாஜக வேட்பாளர்   மழை   ஏப்ரல் 19ஆம்   போராட்டம்   சிறை   ஹைதராபாத் அணி   சட்டமன்றம் தொகுதி   ரன்கள்   மாணவர்   புகைப்படம்   மாவட்ட ஆட்சியர்   பொருளாதாரம்   பொதுக்கூட்டம்   கேப்டன்   பயணி   உச்சநீதிமன்றம்   பள்ளி   பாராளுமன்றத்தேர்தல்   ஊழல்   பாமக   பக்தர்   வெளிநாடு   தொண்டர்   திரையரங்கு   ஐபிஎல் போட்டி   படப்பிடிப்பு   கடன்   தொழில்நுட்பம்   காங்கிரஸ் கட்சி   டிஜிட்டல்   எம்எல்ஏ   கமல்ஹாசன்   19ம்   கட்சியினர்   விடுமுறை   தயாரிப்பாளர்   சுகாதாரம்   ராகுல் காந்தி   வெள்ளம்   மருத்துவம்   எதிர்க்கட்சி   பேருந்து நிலையம்   தேசிய ஜனநாயகக் கூட்டணி   விக்கெட்   வாட்ஸ் அப்   பெட்ரோல்   சித்திரை மாதம்   சுதந்திரம்   இசை   மலையாளம்   வாக்குச்சாவடி   மருத்துவர்   பார்வையாளர்   ரோடு   தமிழர் கட்சி  
Terms & Conditions | Privacy Policy | About us