இந்தியாவை காப்பாற்ற இந்துக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என சாமியார் ஒருவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் வேலை கிடைக்காத விரக்தியில் திருமணமான நபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பள்ளி மேலாண்மை குழுக்களை மறுகட்டமைப்பு செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் மு. க. ஸ்டாலின் பேசியுள்ளார்.
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தான் நண்பர்களின் இடங்களில்தான் தங்கி வருவதாகக் கூறியுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு தானே காரணம் என இலங்கை அதிபர் ராஜபக்ஷே பேசியுள்ளார்.
கருப்பாக இருப்பவர்கள் எல்லாம் திராவிடர்கள் என்றால் கருப்பாக இருக்கும் எருமை மாடு திராவிடர்களா என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பள்ளி சிறுவன் மீது வேன் மோதியதால் உயிரிழந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பள்ளியின் முதல்வர்
இசைஞானி இளையராஜாவுக்கு ஜனாதிபதி பதவி வழங்க பாஜக திட்டம் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஆம்வே நிறுவனத்தின் 758 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம் செய்து இருப்பதால் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் 5.5 லட்சம் விற்பனையாளர்களீன் வாழ்வாதாரம்
ஆந்திராவில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் துணை முதல்வராக இருந்தவர் தற்போது விவசாயம் செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இன்று மயிலாடுதுறை சென்ற தமிழக ஆளுனருக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் செய்த 150க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கருப்பாக இருப்பவர்கள் எல்லாம் திராவிடர்கள் என்றால் கருப்பாக இருக்கும் எருமை மாடு திராவிடர்களா என சீமான் பேசியதற்கு ஜெயக்குமார் கண்டனம்.
தொடர் தொழிலாளர் விரோதபோக்கைக் கடைப்பிடித்து வரும் தனியார் பால் தொழிற்சாலை மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான்
தென் தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல்.
உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் ஒமிக்ரான் வைரஸால் குழந்தைகளுக்கு சுவாச பாதை தொற்று உருவாவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
load more