இன்று சென்செக்ஸ் 30 புள்ளிகள் சரிந்து 57,139 ஆகவும், நிஃப்டி 14 புள்ளிகள் அதிகரித்து 17,191 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது.
தன் செல்லம் இறந்த சோகத்தில் இருக்கிறார் த்ரிஷா. அவருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள்.
கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை சிறப்பு பெற்ற பெருங்கருணை நாயகி உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் அவிநாசியில் அமைந்துள்ளது. இந்த ஆண்டு
சாலை ஓரத்தில் நின்றுகொண்டிருந்த லாரி மீது ஆம்னி பேருந்து மற்றும் கார் மோதிய கோர விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருசெந்தூரில் பள்ளி செல்லாத மற்றும் இடை நின்ற குழந்தைகளை கண்டறியும் ஆய்வு நடந்தது. இந்த ஆய்வின் மூலம் 3 சிறுவர்கள்
பொருளாதார வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதில் பிரதமர் நரேந்திர மோடி தோற்றுப் போய் விட்டதாக சுப்பிரமணியன் சாமி பேச்சு.
போக்குவரத்து நெரிசலில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் சிக்கித் தவிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
குரங்கன்பள்ளம் கசிவுநீர் வாய்க்கால் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தனுஷும், நித்யா மேனனும் இருக்கும் வீடியோ கசிந்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
குழந்தைகளின் எதிர்காலத்தில் உதவும் சூப்பரான எல். ஐ. சி. பாலிசி இதோ உங்களுக்காக...
நாட்படு தேறல் பகுதி 2ன் ரோஜாவே தமிழ் பேசு பாடல் வெளியாகியுள்ள நிலையில் கவிஞர் வைரமுத்து அதுகுறித்து டிவிட்டியுள்ளார்.
புகழ்பெற்ற ஐயாரப்பர் கோவில் சப்தஸ்தான பெருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் பெய்த ஆலங்கட்டி மழை பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திண்டுக்கல்லில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
மியூச்சுவல் ஃபண்டுகள் பங்குச் சந்தை மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவற்றில் நிதியாண்டு 2022 இல் (FY22) 3 கோடி ஃபோலியோக்களை சேர்க்கின்றன.
load more