நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் மக்களின் பாதுகாப்பையும் நிலைநாட்டுவதற்காக முப்படை தளபதிகளுடன் இணைந்து அரசியலமைப்பிற்கமைய செயற்படுவது தமது
சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் உகான் நகரில் கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டது. அதன்பின்னர், அந்த நாடு கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகளை அவமதிப்பு வகையில் அதிகாரி நடந்து கொள்வதால் இதை கண்டித்து
இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனத்தின் எரிபொருள் விலையை
உலகப்பெரும் பணக்காரரான எலான் மஸ்கின் விண்வெளி நிறுவனமான ‘ஸ்பேஸ் எக்ஸ் தங்களின் சொந்த ஆராய்ச்சிக்காவும், வணிக ரீதியிலும் செயற்கைக்கோள்களை
சென்னை ஆர்.கே நகரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த முன்னாள் மாணவர்கள் தொடர்ந்து 25 ஆண்டுகளாக சந்தித்து வருவதாக நிகழ்ச்சி
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 அதிகரித்து 40,376 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை
புதிய அமைச்சரவையின் பதவிப் பிரமாண நிகழ்வு தற்போது ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்று வருகின்றது.இதில்,தினேஷ் குணவர்தன - பொது சேவைகள், மாகாண சபைகள்
மே மாதம் ஆரம்பமாகவுள்ள பங்களாதேஷ் சுற்றுப்பயணத்திற்கான இலங்கைக்கான 23 பேர் கொண்ட ஆரம்பக் குழாம் பெயரிடப்பட்டுள்ளது.சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர்
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் அத்தியாவசிய மற்றும் உணவு பொருட்கள் விலை உயர்வால் அவதியடைந்துள்ள அந்நாட்டு மக்கள் அதிபர் அலுவலகத்திற்கு
மரியுபோலில் உள்ள உக்ரைன் படைகள் சரணடையவில்லை என்று உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் கூறி உள்ளார். மரியுபோலில் எஞ்சியிருக்கும் உக்ரைன் படைகள்
அம்பேதக்ருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்ட விவகாரத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இளையராஜாவுக்கு ஆதரவு அளித்துள்ளார்.பா.ஜ.க. தேசிய தலைவர்
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்படி,
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரம், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 19 மீனவர்களை விடுதலை செய்து
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் , அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது பன்னாட்டு நிதியம் மற்றும், உலக
load more