அரசாங்கத்தின் மக்கள் விரோதச் செயற்பாடுகளுக்கு எதிராக கண்டியிலிருந்து கொழும்பு வரை பாதயாத்திரையை ஆரம்பிக்க ஐக்கிய மக்கள் சக்தி
கொழும்பு, காலிமுகத்திடலில் நேற்று மாலை தமிழ் மொழியில் இலங்கையின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் சைபர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. நேற்றுக் காலை இந்தத் தாக்குதல்
காலிமுகத்திடலில் நேற்று 9ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது, ஜனாதிபதி செயலகத்தில், போராட்ட வாசகங்களை வர்ண ஒளிகளால் தெறிக்கச்
அரசாங்கத்துக்கு எதிராக காலிமுகத்திடலில் நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் தீப்பந்த போராட்டம் நேற்று
ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 35 ரூபாவாலும், ஒரு லீற்றர் டீசலின் விலை 75 ரூபாவாலும் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. The post பெற்றோல், டீசல்
17 புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துள்ளனர். 1. தினேஷ் குணவர்தன – பொது நிர்வாகம், உள் விவகாரங்கள்,
அமைதியாக போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக இராணுவ அதிகாரத்தை பிரயோகிப்பதற்கு எவ்வித திட்டமும் இல்லை என பாதுகாப்பு செயலாளர், ஓய்வுபெற்ற
மகாவலி கங்கையில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்த துயர சம்பவம் நேற்று முன்தினம் (16) பிற்பகல் இடம்பெற்றதாக கம்பளை பொலிஸார்
இன்று (18) இரு கட்டங்களின் கீழ் 04 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டினை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள்
யாழ் முல்லை இளைஞர்கள் தமிழகத்தில் கைது! மன்னார் மற்றும் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள், தமிழகத்தின் தஞ்சை பட்டுக்கோட்டை அருகே கைது
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று 334.99 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அரசாங்கத்தில் இருந்து சுயாதீனமாக செயற்படும் 41 பேர் கொண்ட குழு பாராளுமன்றத்தில் தனியான குழுவாக அமர தீர்மானித்துள்ளது. இது குறித்து சபாநாயகருக்கு
யானைகளின் அட்டகாசத்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு! கண்டாவளைபிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் உள்ள
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு வௌிநாட்டு பயணத்தடையை எதிர்வரும் மே மாதம் 02 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு கொழும்பு நீதவான்
load more