புதிய அமைச்சரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் தற்போது பதவியேற்று வருகின்றது. இளைஞர்கள் மற்றும் மூத்த உறுப்பினர்கள் அடங்கிய கலப்பு
ஐ. பி. எல். ரி-20 தொடரின் நேற்றைய லீக் போட்டிகளில், சன்ரைசஸ் ஹைதராபாத் அணி மற்றும் குஜராத் டைடன்ஸ் அணிகள் வெற்றிபெற்றுள்ளன. மும்பையில் நடைபெற்ற 28ஆவது
மோன்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், கிரேக்கத்தின் ஸ்டெபீனோஸ் சிட்ஸிபாஸ் சம்பியன் பட்டம்
பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், நிதியமைச்சர் ரிஷி சுனக் உள்ளிட்ட 13 பேருக்கு ரஷ்யா பயணத் தடை விதித்துள்ளது. இதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை
கடந்த மார்ச் மாத இறுதியில் நிதி மையம் முடக்கப்பட்டதிலிருந்து, முதல் முறையாக ஷங்காயில் கொவிட் தொற்று நோயால் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக சீனா
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை மே 2 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. தென் மாகாண முன்னாள்
தீவிர வலதுசாரி, புலம்பெயர்ந்த எதிர்ப்புக் குழுவினால் வெளிப்படையாக குரான் எரிக்கப்பட்டதால் தூண்டப்பட்ட மோதல்கள், பல சுவீடன் நகரங்களில் நான்காவது
மக்கள் பக்கமா? கள்ளர்கள் பக்கமா? என்பதே நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிப்பதும் எதிர்ப்பதும் என்றும் நடுநிலைமை என்பதும் கள்ளர் கூட்டத்தை
ஜனாதிபதியின் உரை இன்று இரவு 7:30 க்கு அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளிலும் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய
வடக்கில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான இடைவெளியை மாற்றியமைக்க வேண்டும் என வடக்கு மாகாணத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட மூத்த
புதிய அமைச்சரவையை நியமிக்கும் போது தாம் மூத்த உறுப்பினர்களை கருத்திற் கொள்ளவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமைச்சர்
அரசாங்கத்தின் பிரதம கொறடாவாக பொது பாதுகாப்பு, சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.
சிங்கள இளைஞர்கள் யுவதிகள் தங்களது பிரச்சினைகளை முன்னிறுத்தி போராடும்போது அதில் தமிழ் இளைஞர்கள் பங்குபற்றுவதனால் தமிழ் மக்களுக்கு என்ன இலாபம்
கருப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன் என இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இட்டுள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா
load more