நாட்டில் மீண்டும் நாளொன்றுக்கு 6 முதல் 8 மணித்தியாலங்கள் வரை மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாக இலங்கை மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாடசாலை நேரத்தை அதிகரிக்கும் தீர்மானத்தை தற்காலிகமாக கைவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதென கல்வி அமைச்சு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவிக்காலம் முடியும் வரை பதவியில் நீடிப்பார் என அறிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில், முன்னாள் அமைச்சர்களுடனான
தம்புள்ளை – வேமெடில்ல நீர்த்தேக்கத்தின் வான் கால்வாயில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளொன்று பாய்ந்து விபத்துக்குள்ளானதில்
லங்கா ஐ. ஓ. சி நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. இதற்கமைய, சகல விதமான பெட்ரோல் வகைகளின் விலைகளும் 35 ரூபாவினால்
யாழில் உறக்கத்தின் போது வீட்டில் உயிரிழந்ததாக பருத்தித்துறை வைத்தியசாலையில் சடலமாக ஒப்படைக்கப்பட்ட சிறுமி 2 மாத கர்ப்பிணி என உடற்கூற்றுப்
யாழில் ஜனநாயகத்துக்காக ஒன்றிணைந்த இளையோர்களின் ஏற்பாட்டில் தீப்பந்தப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இப்போராட்டமானது யாழ். பண்ணைக்
load more