இரண்டு நாள் பயணமாக வருகிற 21-ந் தேதி இந்தியா வரும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரதமர் நரேந்திர மோடியை 22-ந் தேதி சந்தித்து பேச்சுவார்த்தை
தலைநகர் டெல்லியில் அனுமன் ஜெயந்தியைஒட்டி நடைபெற்ற பேரணியில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடகிழக்கு டெல்லியின்
உடனான எல்லைப் பிரச்சனை நீடித்து வரும் நிலையில், லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிக்கு மிக அருகே சீனா செல்போன் கோபுரங்கள் அமைத்து வருவதாக
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், நாளை முதல் ஒரு வாரத்திற்கு பங்குச்சந்தை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஊரப்பாக்கம் பகுதியில், சரக்கு வேன் ஒன்று, சென்னை, திருச்சி நெடுஞ்சாலையின் சாலையோரம் உள்ள வங்கிக்குள் புகுந்து விபத்தில் சிக்கியது.
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை தமிழகத்தில் சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு நான்கு மாவட்டங்களில் அடுத்த
கோவையில் பெரியநாயக்கன் பாளையம் வனச்சரகத்திற்குபட்ட பகுதியில் முள்கம்பி வேலியில் சிக்கிக்கொண்ட புள்ளி மானை நாய்கள் கடித்துக்குதறிய நிலையில்
நெல்லை மாவட்டம் மானூர் அருகே, வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த அரசியல் பிரமுகர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில், கல்லூரி
திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு கிரிவலம் வந்த பகதர்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏற்கனவே அறிவித்தபடி சிறப்பு ரயில்கள் இயக்கப்படாததால்
சென்னை கொரட்டூரில், அம்பத்தூர் பால் பண்ணையில் இருந்து விநியோகஸ்தர்கள் மூலம் ஆவின் பால் பாக்கெட்டுகள் எடுத்துச்செல்லப்படும் வண்டியை நிறுத்தி
புதுச்சேரியில் ஆன்லைன் சூதாட்டத்தில் வென்ற 8 லட்ச ரூபாய் பணத்தை அரை மணி நேரத்தில் மர்ம நபர் ஒருவனிடம் இழந்திருக்கிறார் மளிகைக் கடைக்காரர் ஒருவர்.
ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு உலகளாவிய தடை விதிக்குமாறு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தி உள்ளார். உக்ரைன் மீதான போர் 50 நாட்களை கடந்து நீடித்து வரும்
ஐ.பி.எல். தொடரில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக அந்த அணியின் கேட்பன் கே.எல்.ராகுலுக்கு 12 லட்சம்
ஆப்கானிஸ்தானில் பள்ளிக்கூடங்களில் மாணவ, மாணவியர் கழுத்தில் டை அணிய தலிபான்கள் அரசு தடை விதித்துள்ளது. கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள்
ஜப்பான் கடல் பகுதியில் இரண்டு ஏவுகணைகளை ஏவி பரிசோதனை செய்ததாக வடகொரியா அறிவித்துள்ளது. வடகொரியாவின் ஹேம்ஹங் பகுதியில் இருந்து ஏவப்பட்ட இரு
load more