உலகில் ஆறாவது பெரிய பணக்காரராக உயர்ந்துள்ள கவுதம் அதானி எதிர்காலத்தில் முதலிடத்திற்கு முன்னேறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. உலகளவில் டாப் 10
அனுமன் யாத்திரையின் போது, இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் வன்முறை வெடித்தது. அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, டெல்லியின் வடமேற்கு பகுதியில் உள்ள
இந்திய சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 266- வது பிறந்தநாள் இன்று (17/04/2022) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள தீரன்
தாயை வீட்டிற்குள் பூட்டி வைத்தது தொடர்பாக, இரண்டு மகன்கள் மீது மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் 1961- ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19- ஆம் தேதி அன்று பிறந்த விவேகானந்தன் சினிமாவில் தனது பெயரை விவேக் என சுருக்கிக்
உயிரிழந்த விவசாயி கணேசன் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (17/04/2022) உத்தரவிட்டுள்ளார். இது
ஈஸ்டர் பண்டிகையையொட்டி, தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "கடும் சோதனைகளையும்,
இருசக்கர வாகனம் மீது சுற்றுலா வாகனம் நேருக்கு நேர் மோதியதில் ஊர்க்காவல்படை வீரர் பரிதாபமாக உயிரிழந்தார். தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள
விழுப்புரம் மாவட்டம், சாலாமேட்டில் டாக்டர் எம்.ஜி.ஆர். மகளிர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் 1,000- க்கும்
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்துக்கு அருகில் உள்ள அயனாவரம் நொளம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 65). இவருடைய மகன் கிருஷ்ணன்.
ப்ளூ கிராப் டிஜிட்டல் பவுண்டேசன் நிறுவனம் 'மோடியும் அம்பேத்கரும்' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தப் புத்தகத்தில்
விடுமுறை தினமான இன்று ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பாலத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் முதல்முறையாக இந்தியா வர இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இங்கிலாந்தின் பிரதமராக போரிஸ் ஜான்சன்
டெல்லி அமலாக்கத்துறை டி.டி.வி.தினகரனுக்கு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. இரட்டை இலைச் சின்னத்தைப் பெற தேர்தல் ஆணையத்தின் அதிகாரி ஒருவருக்கு
'மோடியும் அம்பேத்கரும்' என்ற தலைப்பில் ப்ளூ கிராப் டிஜிட்டல் பவுண்டேசன் நிறுவனம்வெளியிட்டுள்ள புத்தகத்தில் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா
load more