பச்சை,அரக்கு கரை,வெண்பட்டு உடுத்தி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சியளித்த வரதராஜ பெருமாளை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மதுரையில் தனியார் வங்கியில் நேரிட்ட திடீர் தீவிபத்து உரிய நேரத்தில் தடுக்கப்பட்டதால் பெரும் சேதம் தடுக்கப்பட்டது
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 267-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை
திருவெற்றியூரில் புதிய பேருந்து நிலையம் விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டுமென எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்
ஸ்ரீபெரும்புதூர் புனித அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் ஏசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் விழா சிறப்பு ஆராதனை நடைபெற்றது
பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மகாகவி பாரதியாரின் கவிதைகளைப் பாடியும், அவரின் வாழ்க்கை வரலாறு குறித்த சொற்பொழிவும் ஆற்றினார்கள்.
பாளையங்கோட்டை தூய சவேரியார் பள்ளியில் 1991-96 ஆம் ஆண்டு வரை பயின்ற மாணவர்கள் ஒன்று கூடல் நிகழ்ச்சியில் நிதி வழங்கினர்
வலையப்பட்டியில் தீரன் சின்னமலை பிறந்த நாள் விழா நடைபெற்றது.
பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
அந்தியூர் அடுத்த கீழ்வாணியில் கமிஷன் பணம் தருவதில் தகராறு கட்டையால் அடித்து கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அந்தியூர் புதுப்பாளையம் நேற்று மாலை நடைபெற்ற ஏலத்தில் நான்கு லட்சத்து 92 ஆயிரம் ரூபாய்க்கு வாழைத்தார் விற்பனை செய்யப்பட்டது.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரியில் தீரன்சின்னமலை உருவச்சிலைக்கு கொங்கு இளைஞர் பேரவை மரியாதை செய்தனர்.
அலங்காநல்லூரில் உள்ள தீரன்சின்னமலை உருவச்சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்
தர்மபுரி அருகே விவசாயிகள் போராட்டத்தால் உயிரிழந்த கணேசன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கி முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கூட கோவில் சாலையில் கேரளாவிற்கு கடத்தி சென்ற ரேஷன் அரிசியை போலீஸார் பறிமுதல் செய்தனர்
load more